Published
2 years agoon
கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மட்டும் இதன் தாக்கம் குறையவில்லை. தினசரி பாதிப்பு 31,000 என்ற நிலையில் உள்ளது.
இதனிடையே கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி சிறிய தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் அடுத்த வாரம் மீண்டும் கொரோனா அங்கு அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
இதனால் வரும் ஞாயிறு முதல் முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்
கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கம்
எந்த பயமும் ஏற்படவில்லை- மலையில் இரண்டு நாட்கள் தவித்து மீட்கப்பட்ட இளைஞர்