தற்போது லோன் கொடுப்பதாக நிறைய ஆஃப்கள் உருவாகி உள்ளன. மக்களின் பணத்தேவையை புரிந்து கொண்டு கடன் கொடுப்பதாக கூறி அதிகமான அப்ளிகேசன்கள் வந்துள்ளன. இவற்றில் லோன் கொடுப்பதற்கு என்னென்ன தேவை என நம் தனிப்பட்ட தகவல்களை...
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்தவர் பில்கேஸ் 22 வயதான இவர் அதே ஊரை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகனான வினித்தை காதலித்தார். இதற்கு பில்கேசின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்...
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.எஸ் ஐ பூமிநாதன் இவர் ஆடு திருடர்களை பிடிக்க சென்றபோது ஆடு திருட்டு கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை சென்ற இந்த விசயம் மிகுந்த...
ஓ எல் எக்ஸ் என்ற பிரபல இணையதளம், வேலைக்கு ஆட்கள் தேவை, இரண்டாம் நிலை பொருட்கள் உள்ளிட்ட விற்பனையை ஊக்குவிக்கும் தளமாக இருந்து வருகிறது. இதில் பலரும் தங்கள் விளம்பரங்களை செய்யலாம். அப்படியாக வேலைக்கு செல்லும்...
சென்னை ஐஐடி வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக எண்ணிய ஐஐடி நிர்வாகம் அங்கு சுற்றித்திரிந்த 186 நாய்களை பிடித்தது. பிடித்த நாய்களை எங்கும் விடாமல் கூண்டுக்குள்ளேயே அடைத்து வைத்தது. இதனால் நிறைய நாய்கள் பாதிக்கப்பட்டது....
தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர். நெல்லையில் ஜெகதீசன் என்ற பூ வியாபாரியை கொலை செய்த...
தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்குக் கடந்த 4...