இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் அறிமுகப் படமான ‘சிக்மா’ குறித்து நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் அறிமுகப் படமான ‘சிக்மா’ குறித்து நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
‘Heart Beat’ தொடரின் மூன்றாவது சீசன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபா பாலு வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி வரும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 3வது பாடலான ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ வெளியாகியுள்ளது. இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், சத்யன் மகாலிங்கம் குரலில் இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் உள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வெளியிட ஜூலை 31-ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
‘பராசக்தி’ திரைப்படத்திற்காக 8.39 கோடி ரூபாய் சம்பளப் பாக்கி கேட்டு, இயக்குனர் சுதா கொங்கரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஜூலை 10-ம் தேதி வெளியாகவிருந்த ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து, இயக்குனர் ராகுல் ரவீந்திரன் தனது ‘எக்ஸ்’ கணக்கை அதிரடியாக நீக்கியுள்ளார். ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் மற்றும் கேதன் அகர்வால் வழக்கு தொடர்பான விவாதங்களே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.
‘டான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது. தற்போது அவர் சீயான் விக்ரமிடம் புதிய கதையை விவரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
‘ஜெய் பீம்’ வெற்றிக்குப் பிறகு சூர்யா – டி.ஜே. ஞானவேல் கூட்டணி மீண்டும் இணைகிறது! ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் 48-வது பிரம்மாண்டமான புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 47’ திரைப்படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் பகிர்ந்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்த விளக்கமும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இதோ!