மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சூரி. அசல் மதுரைக்காரனாய் செய்த புரோட்டா காமெடி மூலம் உலகப்புகழ்பெற்ற நடிகரானார் இவர். சொந்த ஊர் மதுரையை மறக்காத இவர் மதுரையில் ஹோட்டல்களை...
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் சமஸ்தானம் புகழ்பெற்றது. சுதந்திர போரில் சேதுபதி மன்னர்களின் பங்கு அளப்பறியது. இவர்கள் மருதுபாண்டியர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களுக்கு சுதந்திர காலத்தில் ஆதரவு அளித்தனர்....
ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் பற்றியும் அந்த நிறுவனத்தோடு அரசை தொடர்புபடுத்தி பேசிய சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் இது விசயமாக கட்டுரை...
தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி, என் தங்கை கல்யாணி, சாந்தி எனது சாந்தி, ஒரு வசந்த கீதம், தங்கைக்கோர் கீதம் என பல்வேறு படங்களை இயக்கியும்,...
சென்னையில் உள்ள குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி வசந்தி தம்பதியினர், இவர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 1976ம் ஆண்டு வெளிநாடு சுற்றுலா சென்றனர்....
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராஜீவை வெடிகுண்டு மூலம் கொன்ற நேரடி குற்றவாளிகள் அனைவரும் இறந்து விட்டனர். ஆனால் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கொலையாளிகளுக்கு...