பாலு மகேந்திரா குறித்து நீளிரா இயக்குனர் சோமதிரன் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்!
தமிழ் சினிமாவின் ஜாம்பவானான இயக்குனர் பாலு மகேந்திரா வாழ்நாள் முழுவதும் எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ குடியுரிமையும் இன்றி நாடற்றவராகவே வாழ்ந்தார் என்று நீளிரா இயக்குனர் சோமதிரன் தெரிவித்துள்ளார்.
