Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!
பிரபல இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து ஒரு புதிய தெலுங்குத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து ஒரு புதிய தெலுங்குத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதைப் பற்றிய விரிவான விமர்சனம்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ நாளை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு நூற்றுக்கணக்கான கதைக்களங்கள் வருவதாகவும், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள அசோக் செல்வனின் புதிய படம் ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் எனவும் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் கூறியுள்ளார்.
இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ படத்தின் அடுத்த இசை விருந்தாக ‘ராஜா ட்ரான்ஸ்’ விரைவில் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபலி’ திரைப்படம் புதிய வெளியீட்டுத் தேதியாக அக்டோபர் 16-ஐ அறிவித்துள்ளது.
நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய்யின் பயோபிக் படத்தை இயக்கினால் அதற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தலைப்பு வைப்பேன் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தில் அவருக்கு எதிராக அசோக் செல்வன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபருக்குள் நிறைவடையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கவின் தனது வரவிருக்கும் மூன்று படங்கள் குறித்துப் பேசுகையில், அவை அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் முழுமையான என்டர்டெயினர் படங்களாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.