Youtube-ஐ பார்த்து ஆப்ரேஷன்… போலி மருத்துவரின் செயலால்… 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!

Youtube-ஐ பார்த்து ஆப்ரேஷன்… போலி மருத்துவரின் செயலால்… 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!

போலி மருத்துவர் ஒருவர் youtube ஐ பார்த்து 15 வயது சிறுவனுக்கு ஆபரேஷன் செய்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சித்த வைத்தியம் பயின்ற…
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி… சுகாதார அமைச்சகம் தகவல்…!

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி… சுகாதார அமைச்சகம் தகவல்…!

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. குரங்கம்மை என்று அழைக்கப்படும் எம்பாக்ஸ் வேகமாக பரவி வருகின்றது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசு அனைத்து…
மகளின் தலையில் கேமரா… 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை… காரணம் என்ன தெரியுமா..?

மகளின் தலையில் கேமரா… 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை… காரணம் என்ன தெரியுமா..?

தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் கேமராவை மாற்றிவிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.…
எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!

எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!

மெட்ரோ டிராக்கில் ரயில் எதிரே வரும்போது ஓடிய பெண்ணை அதிகாரிகள் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி வந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதை நோக்கி ரயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர்…
மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!

மத்திய வங்ககடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம்… வானிலை எச்சரிக்கை…!

மத்திய வங்கக்கடலில் அடுத்து 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. வட மேற்கு மற்றும் மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…
ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

ஆந்திராவை மிரள விட்ட சயனைடு சீரியல் கில்லர் பெண்மணிகள்… விசாரணையில் வெளியான பகிர் பின்னணி…!

ஆந்திர மாநிலத்தில் 4 பெயரை சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த சீரியஸ் கில்லர் பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆந்திர பிரதேசம் மாநிலம், தெனாலியில் 4 பேரை சைனைட் கலந்து குளிர் பானத்தை குடிக்க வைத்து…
இனி இதுக்கு கூட 10 ரூபாய் கொடுக்க வேண்டாம்… பக்தர்களுக்கு இலவசம்… திருப்பதி வெளியீட்டு அறிவிப்பு…!

இனி இதுக்கு கூட 10 ரூபாய் கொடுக்க வேண்டாம்… பக்தர்களுக்கு இலவசம்… திருப்பதி வெளியீட்டு அறிவிப்பு…!

திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருநாமம் போட இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது. திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமதுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் திருநாமம் இடுவதற்கு பக்தர்களிடம் 10…
ஊறுகாய் போடுறவங்க அமைச்சராக கூடாதா…?  நிர்மலா சீதாராமன் கேள்வி…!

ஊறுகாய் போடுறவங்க அமைச்சராக கூடாதா…? நிர்மலா சீதாராமன் கேள்வி…!

ஏன் ஊறுகாய் போடுபவர்கள் நிதி அமைச்சர் ஆகக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி இருக்கின்றார். சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில்…
குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை நீடிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!

குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு தடை நீடிப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு…!

குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு குஜராத்தில் மேலும் ஒரு ஆண்டு தடை நீட்டிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது. குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடைவிதித்து குஜராத் அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்…