Connect with us

யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்

Latest News

யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்

உலகத்தில் உள்ள நாடுகளில் வட கொரியா ஒரு வித்தியாசமான நாடு. இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் 38 வயதான் கிம் ஜாங் உன்.

இவரது தந்தை காலத்தில் இருந்து பல வருடங்களாக சர்வாதிகார ஆட்சி மட்டுமே நடக்கிறது. இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அளவில் வட கொரியாவில் நிலைமை உள்ளது.

எதிரி நாட்டினர் யாருமே புக முடியாத அளவு வலுவான கட்டமைப்பை அதிபர் கிம் ஜாங் உன் ஏற்படுத்தி வைத்துள்ளார். யாரும் சிரிக்க கூடாது பேசக்கூடாது என கிம் ஜாங் உன் எல்லாவற்றுக்கும் சட்டம் போட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இந்த நாட்டில் கொரோனா அலை வேகமாக பரவி பலரை காலி செய்து வருகிறது. கடுமையான சட்ட திட்டங்களால் கொரோனா பரவாமல் அதிபர் கிம் ஜாங் உன் வைத்திருந்தார்.

தற்போதைய திடீர் கொரோனா பரவலால் இந்த நாட்டில் இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க இராணுவ வீரர்களை மருந்து கொடுக்கவும், 24 மணி நேரமும் அங்குள்ள மருந்தகங்கள் திறந்து இருக்கவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பாருங்க:  மாநாடு பட டிரெய்லர் வெளியானது

More in Latest News

To Top