Published
10 months agoon
விருதுநகரில் பாலியல் ரீதியாக ஒரு பெண் திமுக நிர்வாகிகள் சிலரால் துன்புறுத்தப்பட்டார்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது
விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம்; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ள தேவையானதை செய்வதும் அவசியம்.
என கமல் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் பிறந்த சேதுபதி மன்னர் அரண்மனை ராஜா மறைவு குறித்து கமல் உருக்கம்
பழைய விக்ரம் பட நினைவுகளை மறக்க முடியவில்லை- லிஸி
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்
பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி
மக்கள் நீதிமய்ய வேட்பாளர் தற்கொலை- கமல்ஹாசன் ஆறுதல்
உள்ளாட்சி தேர்தல் தோல்வி- கமல்ஹாசனின் அறிக்கை