தமிழகத்தில் ஹாட் எயிர் பலூன் திருவிழா: பொள்ளாச்சியில் விமர்சனமாக துவக்கம்

தமிழகத்தில் ஹாட் எயிர் பலூன் திருவிழா: பொள்ளாச்சியில் விமர்சனமாக துவக்கம்

பொள்ளாச்சி நகரத்தில் இன்று தமிழகத்தின் மிகப்பெரிய ஹாட் எயிர் பலூன் திருவிழா சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை சுற்றுலாத்துறை அமைச்சகம்  நடத்துகிறது. உலகப் புகழ்பெற்ற பல்வேறு வகை ஹாட் எயிர் பலூன் வண்ணமயமான வடிவங்களில் இதை அலங்கரிக்கின்றன. இது தமிழ்நாட்டின் சுற்றுலா…
bus accident

சாலையில் சென்ற போது தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

சென்னையில் மாநகரப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷடவசமாக தப்பிய செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளது. முற்றிலுமாக எரிந்து சேதமானது பேருந்து. தீயணைப்பு வீரர்கல் கடுமையாக போராடி நிலைமையை கட்டுக்குள் வந்தனர்.…
அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

இவ்வுலகில் இரக்கமுள்ள மனிதர்கள் சிலர் இருக்கவும்தான் கொஞ்சமாவது உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது. தெருநாய்களிடம் பாசம் காட்டுவோர், பறவைகளிடம் பாசம் காட்டுவோர், என விலங்கு, பறவைகளிடம் பாசம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகம். இருந்தாலும் ஆன்மிக ரீதியாக நம் கர்மா எல்லா உயிர்களுக்கும் உதவி…
டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

கோவை வெள்ளியங்கிரி அருகே  ஈஷா யோகா மையம் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த மையத்தில் மிகப்பெரிய ஆதி யோகி சிலை என சிவனின் சிலை உள்ளது. பல வருடங்களாகவே ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காட்டையெல்லாம் வளைத்துவிட்டார்.…
ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கலைஞருக்கு அடுத்தகட்டத்தில் இருந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் மின் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. அந்த நேரத்தில் இவர் பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இருக்க…
நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு வைத்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய தனு, சிவராசன், சுபா போன்றோர் அந்த காலகட்டத்திலேயே இறந்து விட்ட நிலையில் இந்த கொலைக்கு உதவியதாக இலங்கையை சேர்ந்த நளினி, மற்றும்…
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? ஒரே மருந்தில் புற்று நோய் தீரும் அதிசயம்

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? ஒரே மருந்தில் புற்று நோய் தீரும் அதிசயம்

புற்று நோய் என்பது யாருக்கு வருகிறது எவருக்கு வருகிறது என்று தெரியாது, வந்துவிட்டால் அவற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் பலருண்டு, இருந்தாலும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் புற்று நோயில் இருந்து மீண்டு வர முடிகிறது அந்த அளவு பொருளாதார வசதி இருப்பதால்…
தீயவை நடக்கும் இடத்தில் கண்ணன் ஆக அவதாரம் எடுப்பேன் – சீமான்

தீயவை நடக்கும் இடத்தில் கண்ணன் ஆக அவதாரம் எடுப்பேன் – சீமான்

அநியாயம் நடக்கும் இடத்தில் எல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என கீதையில் பகவான் கண்ணன் கூறியுள்ளார். ஆனால் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது போல் பேசியுள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நான் கிருஷ்ண…