கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் ராஜீவ்காந்தி வெடிகுண்டு வைத்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய தனு, சிவராசன், சுபா போன்றோர் அந்த காலகட்டத்திலேயே இறந்து விட்ட நிலையில் இந்த கொலைக்கு உதவியதாக...
புற்று நோய் என்பது யாருக்கு வருகிறது எவருக்கு வருகிறது என்று தெரியாது, வந்துவிட்டால் அவற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் பலருண்டு, இருந்தாலும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் புற்று நோயில் இருந்து மீண்டு வர முடிகிறது அந்த...
அநியாயம் நடக்கும் இடத்தில் எல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என கீதையில் பகவான் கண்ணன் கூறியுள்ளார். ஆனால் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது போல் பேசியுள்ளது பலரை...
நீண்ட நாட்களாக பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் இன்று சென்னையில் மஹாபலிபுரத்தில் நடந்தது. அழகான கடற்கரை நகரான மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன், நயன் தாரா திருமணம் நடைபெற்றாலும், நெட்ப்ளிக்ஸ்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா விதிமுறைகளை பலர் சரியாக கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முககவசம் உள்ளிட்ட அணிதல் உள்ளிட்டவைகளை சரியாக கடைபிடிக்க...
பெரம்பலூர் அன்னை சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகளின், கல்லூரி நாள் விழா, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய மாநில பாரதிய ஜனதா தலைவர்...
தமிழில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசாந்த். அதன் பிறகு எண்ணற்ற காதல் படங்களில் நடித்து உள்ளம் கவர்ந்தார் இவர் மிஷ்கின் இயக்கத்தில் வந்த அஞ்சாதே, சேரனுடன் நடித்த முரண் போன்ற படங்களில் முரணான...