மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற திருக்கடையூர் கோவில். இந்த கோவிலில் ஆயுள் பலத்துக்காக வேண்டி கொள்வார்கள். இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மனை வேண்டினால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்குதான் 60 வயதை...
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்துள்ள படம் தி லெஜண்ட்.இந்த படத்தில் சரவணன் கதாநாயகியாக ரித்திகா திவாரி நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, யோகிபாபு, ரோபோ சங்கர், நடிகர் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....
மதுரை – இராமேஸ்வரம் வழித்தடம், ரயில் பயணிகளுக்கு உள்ள முக்கியமான வழித்தடம். தென்மாவட்டங்களில் மதுரை வரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்றவற்றை சுற்றி பார்க்க வரும் வெளியூர் வெளிநாட்டு பயணிகளும், நேராக ராமேஸ்வரம்...
சமூக வலைதளங்கள் பலவற்றில் நாம் இருக்கும்போது நம்மை தூண்டிவிடக்கூடிய விசயம் ஒரு விளம்பரம் வரும் அது என்னவென்று பார்த்தால் அது ஆன்லைன் ரம்மியாகத்தான் இருக்கும். அதை பார்த்த நமக்கு அதை விளையாட வேண்டும் என்ற எண்ணம்...
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல பெரிய கோவில்களில் இரண்டு மணி நேரம் , மூன்று மணி...
இலங்கையில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாகவே கடுமையான பிரச்சினைகள் தலை தூக்கி வருகின்றன.கடுமையான பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றன. 3 ரூபாய் அளவு முட்டை நம் இந்திய மதிப்பில் 30 ரூபாய்க்கு விற்கப்படுவதும், பான்...
இராமேஸ்வரம் வடகாடு பகுதியை சேர்ந்த மீனவ பெண் ஒருவர் தனது குடும்ப வருமானத்திற்காக தினசரி பாசி எடுக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24ம் தேதியன்று பாசி எடுக்க சென்ற இவரை காணாத...
தமிழில் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனர் வசந்திடம் உதவியாளராக இருந்த இவர் வாலி படத்தின் மூலம் வெகு வேகமாக முன்னேறி குஷி உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்பு நியூ, அ,...
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 அன்று வெளியிடப்படுகிறது. இப்படத்துக்காக சிறப்பு ப்ரமோ ஒன்றை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். பஞ்சதந்திரம் படக்காட்சியை அடிப்படையாக வைத்தும், கொஞ்சம் கைதி படத்தின் காட்சிகளை வைத்தும் இந்த ப்ரமோ தயாரிக்கப்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து வருகிறது. தினமும் கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கை. தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் அதிகரித்து,தலைநகர்...