இந்தியாவில் யூ டியூப் மூலம் சம்பாதிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் என சொல்லலாம். பார்ப்பவர்கள் எல்லாம் யூ டியூப் சானல் ஒன்று வைத்துள்ளார்கள் அதில் ஒரு சிலரே சாதிக்கிறார்கள். ஒரு தனியார் சேட்டிலைட் சேனல் பல ஆள்...
கொரோனா போன்ற இப்பேரிடர் காலங்களில் மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு புதிய புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒரு வருட தற்காலிக பணியாளர்களாக லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே...
உலகமெங்கும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளிப்பண்டிகை. அதர்மம் அழிந்து தர்மம் தலை தூக்கியதாக சொல்லப்படும் ஐதீகத்தின் அடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் எனும் அசுரனை அழித்து கிருஷ்ண பரமாத்மா தர்மத்தை நிலைநாட்டியதாக...
கொரோனா என்ற கொடிய நோய்க்கு வரலாறு தேவையில்லை அதன் கொடூர வரலாறு தெரியாதவர்கள் இந்த பூமியில் இருக்க முடியாது அவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தியுள்ள கொரோனாவிற்கு இன்னும் சரியான முறையில் தடுப்பூசிகள் வரவில்லை அப்படியே கண்டுபிடித்து இருந்தாலும்...
சில வருடங்களுக்கு முன்பு வாட்ஸப் என்ற நிறுவனம் மக்கள் தங்கள் கோப்புகளை அனுப்புவதற்காக வாட்ஸப் என்ற செயலியை தொடங்கியது. ஆரம்பத்தில் அவ்வளவாக வரவேற்பு பெறாத இந்த செயலி, ஆண்ட்ராய்டு மொபைலின் அசுர வளர்ச்சியால் விரிவாக வளர்ச்சியடைந்தது....
உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா...
கடந்த 2018 நவம்பர் நவம்பர் 29ல் வெளியான திரைப்படம், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் மறுபாகமான 2.0 திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் , அக்சய்குமார் முதலானோர் நடித்திருந்தனர். அக்சய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில்...
முடிந்தால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கேற்ப எந்த ஒரு முயற்சியையும் செய்து பார்க்கலாம் என அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து ஒரு இளைஞர் சாதனை புரிந்துள்ளார். அந்த வகையில் ஆட்டோ ரிக்ஷாவிலேயே வீடு...
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புது புது முயற்சிகளை அரசுகளும், விஞ்ஞானிகளும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் ரோபோ மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் மூச்சுக்குழாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும்...
கொரோனா அறிகுறிகள் பலருக்கும் தெரிவதே இல்லை என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அறிகுறிகளை சொன்ன சுகாதாரத்துறை இப்போது கொரோனா அறிகுறிகளே தெரியாமலும் வருகிறது என கூறியுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், பிரைவேட் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை நாடாமல் நாமே...