robberry

மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு

சென்னைக்கு அருகே உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 5 வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகாட்டூர் என்ற பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர்…
tnpsc

குருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

அரசு பணிக்கான தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முறையில் தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்விகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.…
அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை – நாஞ்சில் சம்பத் காட்டம்

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை – நாஞ்சில் சம்பத் காட்டம்

சமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோ குறித்து பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியானது. மதுவை ஒரு கோப்பையில் ஊற்றும் ஒரு பெண்மணி, அருகில் இருக்கும் ஆணிடம் அதை…
Banner

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் – தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர்…
Public Exam

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – தொடங்கியது போராட்டம்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு…
sengotayan

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் சொன்னது என்னாச்சு?

நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பு பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி…
டிவி பார்த்தால் இனிமேல் நல்லா படிப்பு வரும் – இதோ வந்துவிட்டது கல்வி தொலைக்காட்சி திட்டம்!

டிவி பார்த்தால் இனிமேல் நல்லா படிப்பு வரும் – இதோ வந்துவிட்டது கல்வி தொலைக்காட்சி திட்டம்!

மாணவ மாணவிகளின் கற்றல் திறனை வளர்க்க இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. ரு.5 கோடி செலவில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல், ஆங்கில பாடங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளும், நீட் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான படங்களும்,…
Robo shankar helped CRPF families

மறைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு உதவிய ரோபோ சங்கர்

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் ரோபோ சங்கர் நேரில் சென்று நிதியுதவி செய்தார். காஷ்மீரில் புல்வாமா பகுதில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 40க்கும் மேற்பட்ட இந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்…