டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கூடுதலாக 2,208 இடங்கள் அதிகரிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… கூடுதலாக 2,208 இடங்கள் அதிகரிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்து இருக்கின்றது. டிஎன்பிஎஸ்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சு, சுருக்கெழுத்து, வன பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாளர் கடந்த ஜனவரி…
சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…!

சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது… அதுக்கு கால்களாவது சுத்தமாகட்டும்… உதயநிதி…!

சங்கிகளின் அழுக்கேறிய மூளைய சுத்தம் செய்ய முடியாது, அதுக்கு அவங்களின் கால்களாவது சுத்தமாகட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: " என்னை இழிவு செய்வதாக…
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… உதயநிதி ஸ்டாலின் உறுதி…!

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… உதயநிதி ஸ்டாலின் உறுதி…!

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்திருக்கின்றார். தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றிற்கும் உதயநிதி ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்…
அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை இதோ…!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை இதோ…!

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகின்றது. ஒவ்வொரு நாளும் சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்றபடி தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும். இந்நிலையில் தங்கம் விலை தற்போது இதுவரை இல்லாத…
தக்காளி விலை உயர்வு… பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் அரசு விற்பனை…!

தக்காளி விலை உயர்வு… பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் அரசு விற்பனை…!

தக்காளி விலை உயர்வை முன்னிட்டு பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தக்காளி விலை தற்போது கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி 25 முதல்…
பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!

பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம் அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 7000 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. அதிலும் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில்…
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி…
திருப்பூரில் வெடி விபத்து… 3 பேர் உயிரிழப்பு… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!

திருப்பூரில் வெடி விபத்து… 3 பேர் உயிரிழப்பு… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருக்கின்றார். திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்…
அதிகரித்த வெயிலின் தாக்கம்… மயங்கி விழுந்த இந்திய விமானப்படை வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!

அதிகரித்த வெயிலின் தாக்கம்… மயங்கி விழுந்த இந்திய விமானப்படை வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!

வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் இந்திய விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு தினம் சென்னை மெரினா கடற்கரையில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்த தினத்தை முன்னிட்டு…
ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி காயத்துடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சிவபாண்டியன், பிரகதீஸ்வரன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி…