தமிழகம் முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம்

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை அதர்மத்தை அழித்த வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்றுதான் அம்பிகை அசுரனை அழித்தாள் என்பது ஐதீகம் அதனால் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி வெற்றிக்குரிய நாளாக கருதப்படுவதால் அன்று எதை ஆரம்பித்தாலும் வெற்றி…
இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் துவக்கம்

இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் துவக்கம்

கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக திறக்கப்படவேயில்லை. மற்ற இடங்கள் திறந்தாலும் நிலைமையை சமாளிக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் சிறு குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்பதால் ஆபத்தை விலை கொடுத்து வாங்க அரசு தயாராக இல்லை. நீண்ட…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ன முடிவெடுத்துள்ளது அரசு- முதல்வர் எடப்பாடி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ன முடிவெடுத்துள்ளது அரசு- முதல்வர் எடப்பாடி

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடிய பள்ளிகள் இன்னும் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மற்ற விசயங்கள் போல இதில் தளர்வு அறிவிக்க முடியாது. 6ல் இருந்து 17 வயது வரை உள்ள மாணவர்களே பள்ளியில் பயிலும் நிலை…
வட மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

வட மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

இந்த கொரோனா காலத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகளின் கல்விதான். 6 மாதத்திற்கும் மேலாக குழந்தைகள் பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதில்லை. பல இடங்களில் ஆன்லைன் கிளாஸ் நடத்தப்படுகிறது. இருப்பினும் நேரடி கல்வி முறை இல்லாமல் குழந்தைகள் பல பாடங்களை…
தேர்வில் தோல்வி அடைந்தால் இலவச லேப்டாப் கிடையாது

“தேர்வில் தோல்வி அடைந்தால் இலவச லேப்டாப் கிடையாது” தமிழக அரசு அரசாணை வெளியீடு!

“தேர்வில் தோல்வி அடைந்தால் இலவச லேப்டாப் கிடையாது” தமிழக அரசு அரசாணை வெளியீடு!   
sengotayan

25 சதவீத ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை – செங்கோட்டையன் அறிவிப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளை நசுக்குவது அரசின் நோக்கமல்ல. ஆனால், ஏழை மாணவர்களும் அதே தரத்தோடு கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகள் நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.…
tiktok

இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய டிக்டாக் – நகையுடன் தப்பி ஓட்டம்

டிக் டாக் வீடியோ போடக்கூடாது என குடும்பம் வலியுறுத்தியதால் திருமணமான இளம்பெண் நகையுடன் மாயமான சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த வனிதா என்பவருக்கும், சானாவூரணி பகுதியை சேர்ந்த ஆரோக்கியலியோ என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம்…