நீட் தேர்வு பயம் மாணவர் தற்கொலை- எடப்பாடி விமர்சனம்

நீட் தேர்வு பயம் மாணவர் தற்கொலை- எடப்பாடி விமர்சனம்

இன்று மருத்துவ தேர்வான நீட் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதில் ஏற்பட்ட அச்ச உணர்வு காரணமாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…
கொடநாடு கொலைவழக்கு- காங்கிரஸின் முக்கிய முடிவு

கொடநாடு கொலைவழக்கு- காங்கிரஸின் முக்கிய முடிவு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் என்று முக்கிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கொலை குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் தமிழக சட்டப் பேரவையில் கூச்சலிட்ட அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில்…
பாடகர் டி.எம்.எஸ்க்கு முன்னாள் முதல்வர் புகழாரம்

பாடகர் டி.எம்.எஸ்க்கு முன்னாள் முதல்வர் புகழாரம்

1960களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக விளங்கியவர் டி.எம்.எஸ் எண்ணற்ற பக்தி பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடியவர். எம்.ஜி.ஆர் , சிவாஜிக்கு இவரது பின்னணி குரல் பொருந்தியது. இன்று டி.எம்.எஸ் அவர்களின் நினைவு நாள் இதையொட்டி முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி…
முதலமைச்சர் தாய் பற்றி அவதூறு- மன்னிப்பு கோரினார் ஆ ராசா

முதலமைச்சர் தாய் பற்றி அவதூறு- மன்னிப்பு கோரினார் ஆ ராசா

முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான ஆ.ராசா சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பற்றி பேசும்போது கள்ள உறவுக்கு பிறந்தவர் என கூறி இருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. ராஜாவின் புகைப்படத்தை வைத்து…
ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்

ஸ்டாலின் எல்லாம் ஒரு மனிதனே இல்ல-ராஜேந்திர பாலாஜி கடும் ஆவேசம்

இரண்டு தினங்களுக்கு முன் திமுக முன்னாள் அமைச்சர் ஆ ராசா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழிவாகவும், என்னுடன் மோதி பேச முதல்வர் எடப்பாடி தயாரா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலினையும் முன்னாள்…
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் அன்று புதுப்பானையில் பொங்கலிட்டு அறுவடை செய்த தானியங்களான நெல், கரும்பு, மற்ற பயிர்களையும் இறைவனுக்கு படைத்து சூரிய வழிபாடு செய்வதே பொங்கல் பண்டிகையின் தாத்பரியமாகும்.…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ன முடிவெடுத்துள்ளது அரசு- முதல்வர் எடப்பாடி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்ன முடிவெடுத்துள்ளது அரசு- முதல்வர் எடப்பாடி

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடிய பள்ளிகள் இன்னும் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மற்ற விசயங்கள் போல இதில் தளர்வு அறிவிக்க முடியாது. 6ல் இருந்து 17 வயது வரை உள்ள மாணவர்களே பள்ளியில் பயிலும் நிலை…
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள் ஆகும். இதை ஒட்டி பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், பாரதிய ஜனதா தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் என வாழ்த்து மழையில் பிரதமர் மோடி நனைந்து வருகிறார்.   இந்நிலையில்…
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?

தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள…
தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் – உறுதியளித்துள்ள மோடி!

தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் – உறுதியளித்துள்ள மோடி!

தமிழகத்துக்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட்கள் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் உறுதி அளித்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா எண்ணிக்கை நேற்று ஒரே…