250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்…
சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!

சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!

மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் முன்னணி நடிகராக ராகவா லாரன்ஸ் இருந்து…
நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

திமுகவின் மகளிரணித் தலைவி கனிமொழி  நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் போலவே எதிர்க்கட்சியான திமுகவும்  ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்…
ipl 2019 dhoni run out

ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆசைப்படும் நாடு – பிசிசிஐ பதில் என்ன?

ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது ஐக்கிய அரபுகள் அமீரகம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து மார்ச் 20 முதல் நாடு முழுவதும்…
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி- கண்காணிப்பில் மருத்துவர்கள்!

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி- கண்காணிப்பில் மருத்துவர்கள்!

முன்னாள் இந்திய பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொருளாதார அறிஞரான மன்மோகன் சிங் கடந்த கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வரும் அவர் உடல்…
அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு…
கொரோனா சந்தேகத்தால் மனைவியை பிரித்துவிட்டனர்! கணவனின் செயலால் பரபரப்பான கலெக்டர் அலுவலகம்!

கொரோனா சந்தேகத்தால் மனைவியை பிரித்துவிட்டனர்! கணவனின் செயலால் பரபரப்பான கலெக்டர் அலுவலகம்!

பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. அவரது மனைவி இப்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார்.  இந்நிலையில் அந்த நபர் சமீபத்தில்…
டாஸ்மாக் மூடல் வழக்கு- உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டாஸ்மாக் மூடல் வழக்கு- உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளது தமிழக அரசு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை…
தமிழகத்தில் டீக்கடைகளை திறக்க அனுமதி –தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் டீக்கடைகளை திறக்க அனுமதி –தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் மே 11 ஆம் தேதி முதல் டீக்கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் மே 11 ஆம் தேதி முதல் டீக்கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…
பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

பாட்டிலில் கிடந்த தவளை – மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கு பாட்டிலில் தவளை இறந்த நிலையில் கிடந்ததால் அதை வாங்கிய நபர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த மதுக் கடைகள் மே 7 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு நாட்களில்…