டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்

கடந்த 2020ல் உலகமெங்கும் பரவிய சீன வைரஸான கொரோனா வைரஸ் இதுவரை தன் ஆட்டத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கிறது. முற்றிலும் நின்றபாடில்லை . 2020ல் பரவிய கொரோனா 2021ல் டெல்டா வைரஸாக பரவியது இதில் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டன. இந்த கொரோனா…
மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்

மீண்டும் மிரட்டும் கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதம்

கொரோனா பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன்…
கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு 5000 உதவி- கேரள முதல்வர்

கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்துக்கு 5000 உதவி- கேரள முதல்வர்

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் அதிகம் கொரோனா தொற்று பரவியது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக குறைந்தபோதிலும் கேரளாவில் மட்டும் ஏதோ கேரளா இந்தியாவை விட்டு தனித்து இருப்பதுபோல் கொரோனா குறையாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது கேரளாவில்…
தடுப்பூசி போடுவதை ஹிந்தி சேனலில் காட்ட சொன்ன நரிக்குறவர்

தடுப்பூசி போடுவதை ஹிந்தி சேனலில் காட்ட சொன்ன நரிக்குறவர்

கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. தடுப்பூசி போடாத இடங்களில் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தடுப்பூசி போட சொல்லி வலியுறுத்தி வருகின்றார். இன்று…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊசி போட்டுக்கொள்ள போலீசார் வீடு வீடாக சென்று அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊசி போட்டுக்கொள்ள போலீசார் வீடு வீடாக சென்று அறிவுறுத்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 485 வாக்குச்சாவடி மையங்களிலும், 100 நடமாடும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் போலீசார் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு…
கோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்

கோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்த கொரோனா பரவல் ஓரளவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பெரும்பாலான இடங்களில் சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தொடர்கிறது. முக்கியமாக இந்த முறை கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பரவல் அதிகம் இருந்தது. தற்போது பல மாவட்டங்களில்…
கொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்

கொரோனா மரணங்கள்- வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட உச்சநீதிமன்றம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், உரிய இழப்பீடு இறந்தவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதில்லை என கொரோனா…
மூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்

மூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்

சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது. தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்; 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது - பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து…
கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு

கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில்கொரோனா கட்டுப்பாட்டில் புதிய சலுகைகள் இல்லை…
தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்

தமிழ்நாட்டிலேயே கொரோனா தொற்று குறைந்த இரு மாவட்டங்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகுந்த சிரமத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டது. தினசரி பாதிப்பு என்பது கடந்த வருடத்தையும் விட அதிகமாகி மக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகினர். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று…