கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்துள்ளது. தடுப்பூசி போடாத இடங்களில் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒவ்வொரு ஏரியாவாக சென்று தடுப்பூசி போட...
திருப்பத்தூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 485 வாக்குச்சாவடி மையங்களிலும், 100 நடமாடும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் போலீசார் தடுப்பு...
தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்த கொரோனா பரவல் ஓரளவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பெரும்பாலான இடங்களில் சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தொடர்கிறது. முக்கியமாக இந்த முறை கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பரவல் அதிகம்...
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனா உயிரிழப்பாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், உரிய இழப்பீடு இறந்தவர்...
சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது. தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்; 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது – பொதுமக்கள் ஒத்துழைத்தால்...
மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில்கொரோனா...
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகுந்த சிரமத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டது. தினசரி பாதிப்பு என்பது கடந்த வருடத்தையும் விட அதிகமாகி மக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகினர். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே...