Connect with us

மூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்

Corona (Covid-19)

மூன்றாவது அலை வருமா என்று தெரியாது- சுகாதாரத்துறை செயலர்

சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது.

தமிழ்நாடு முழுவதும் ஒருவார காலம் தீவிரமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்; 25% படுக்கைகள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது –

பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்; கொரோனா 3வது அலை வருமா என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் அதை தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் கூடுதலாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் தடுப்பூசியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறினார்.
பாருங்க:  கொரோனா நேரத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து

More in Corona (Covid-19)

To Top