கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

கொரோனா தடுப்பூசி பணிகளை நிறுத்திய நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் எந்த நிறுவனமும் தடுப்பூசி கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாய் தெரியவில்லை. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து தன்னார்வலருக்கு…
கடும் ஆபத்தில் இருந்த கொரோனா நோயாளியை காப்பாற்றி அவரது பிறந்த நாளை கொண்டாடிய மருத்துவமனை

கடும் ஆபத்தில் இருந்த கொரோனா நோயாளியை காப்பாற்றி அவரது பிறந்த நாளை கொண்டாடிய மருத்துவமனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அபாயக்கட்டத்தில் இருந்து காப்பாற்றி அவரது பிறந்த நாளையும் கொண்டாடி மகிழ வைத்திருக்கிறது சென்னை மருத்துவமனை ஒன்று. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் இவருக்கு வயது 80 கடும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரின் உடல்நிலை அபாயக்கட்டத்தை எட்டியது.…
சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ

சிங்கப்பூரில் கொரோனா பரிசோதனைக்கு ரோபோ

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க புது புது முயற்சிகளை அரசுகளும், விஞ்ஞானிகளும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில்  சிங்கப்பூரில் ரோபோ மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் மூச்சுக்குழாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் ரோபோக்களை அந்த நாட்டு விஞ்ஞானிகள்…
சீனாவில் இருந்து யாரும் வடகொரியாவுக்கு கொரோனாவோடு வந்தால் சுட்டு விடுங்கள்- கிம் ஜாங் உன்-

சீனாவில் இருந்து யாரும் வடகொரியாவுக்கு கொரோனாவோடு வந்தால் சுட்டு விடுங்கள்- கிம் ஜாங் உன்-

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடிக்கு பெயர் போனவர். எதையும் அதிரடியாக செய்து வருபவர். வட கொரிய மக்கள் பல வருடங்களாகவே கிம் ஜாங் உன்னின் குடும்பத்து சர்வாதிகார ஆட்சியிலே வாழ்ந்து வருகின்றனர்.   தன் தந்தையின் மறைவுக்கு…
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்தது

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்தது

கடந்த வருட இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே துவம்சம் செய்து விட்டது. பொருளாதார வீழ்ச்சி,லாக் டவுன், எங்கு பார்த்தாலும் கொரோனா மரணம், மகிழ்ச்சியை அளிக்க கூடிய வழிபாட்டுத்தலங்கள், தியேட்டர்கள், பார்க், பீச் திறக்காமல் இருப்பது மக்கள்…
quarantine centre from UP

பசிக்கு முன்னாடி சோஷல் டிஸ்டன்ஸிங்க தோத்து போச்சு! கண்கலங்க வைக்கும் வீடியோ பதிவு!!

கொரொனா பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில், கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் சுமார் 1,937 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனைடுத்து, இந்திய அரசாங்கம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை…
chennai lockdown excemptions

சென்னையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு! என்ன என்ன சேவைகள் கிடைக்கும்? சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவில் ஒரு சில தளர்வுகளை மத்திய…
APR 25th corona update

ஏப்ரல் 25 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா தொற்று, சென்னையில் 43 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரை 4 பேர், பெரம்பலூர் & விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு, விழுப்புரம் & திருவண்ணாமலையில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று…
APR 23rd corona update

ஏப்ரல் 23 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

கொரொனா பாதிப்பு குறித்து பல்வேறு விழிபுணர்வும், முன்னசெரிக்கை நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னையில் மேலும் 27 பேருடன் சேர்த்து, 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 54 பேருக்கு…
coronavirus

கொரானா பாதித்த டாப் 10 இடங்கள் – உலகம், இந்தியா மற்றும் தமிழகத்தை பற்றி பார்ப்போம்!!

கொரொனா - ஒட்டு மொத்த உலகத்தையே ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க செய்து உள்ளது. இதனை அடுத்து வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகள் பாதிப்பு உள்ளாகியுள்ளது. கொரொனாவிற்கான தடுப்பு ஊசிகளை கண்டுப்பிடிக்க, பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அதிதீவிரம் காட்டியுள்ளனர். இதனையடுத்து கொரொனா தொடர்பான…