ஹரியானா தேர்தல் வெற்றி… இணையத்தில் ட்ரெண்டாகும் ‘ஜிலேபி’… ராகுல் காந்தியை கலாய்க்கும் பாஜக…!
ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிறகு ஜிலேபி வைத்து ராகுல் காந்தியை கலாய்த்து வருகிறார்கள். அரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அங்கு ஆட்சி அமைக்கின்றது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில்…
கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்… பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்…!
கேக் சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருபவர் பாலராஜ். இவர் ஸ்விக்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த கேக்கை சாப்பிட்ட பாலராஜின் ஐந்து வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது….
காதல் மனைவியுடன் காதல் சின்னம் முன்பு மாலத்தீவு அதிபர்… தாஜ்மஹாலை பார்வையிட்ட புகைப்படம்…!
மாலத்தீவு அதிபர் காதல் சின்னமான தாஜ்மஹால் முன்பு தனது காதல் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாலத்தீவு அதிபரான முகம்மது முய்சு தனது மனைவி சஜிதா முகமது உடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்தடைந்தார். நேற்று இந்தியா வந்தவுடன் முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதில் நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே…
ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு சரியான பாடம் புகட்டி இருக்காங்க… திருமாவளவன் கருத்து…!
ஜம்மு காஷ்மீரில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள் என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கின்றார். அரியானாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பாஜக பிடித்துள்ளது. இதனால் மூன்றாம் முறையாக பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தேசிய மாநாடு…
பாட்டு போடுவதில் சண்டையா..? பெண் வீட்டார் கழுத்தை அறுத்த மாப்பிள்ளை வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!
திருமணத்தில் டிஜே பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது திருமண கலாச்சாரம் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்றால் ஒரு நாள் என்பது தாண்டி தற்போது ஒரு வாரம் திருவிழா போல திருமணத்தை கொண்டாடி வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக…
வளர்ப்பு நாயை கிண்டல் செய்ததால்… 5 வயது சிறுவனை வெறிபிடித்து அடித்த ஓனர்… வைரல் வீடியோ…!
வளர்ப்பு நாயை கிண்டல் செய்த காரணத்திற்காக 5 வயது சிறுவனை ஓனர் தூக்கி போட்டு மிதித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 5 வயது சிறுவனை ஒரு நபர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்று பார்த்தால் பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர்…
டீ வியாபாரத்தில் அசத்தும் மாடல் அழகி… இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ…!
டீ வியாபாரத்தில் அழகி பட்டம் வென்ற பெண் ஒருவர் அசத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாவட்டத்தில் சிம்ரன் குப்தா என்கின்ற பெண் மாநில அளவில் அழகி போட்டியில் பட்டம் வென்றவர். இவர் அழகி பட்டம் வென்ற பிறகு டெல்லியில் தங்கி மாடலிங் துறையில் கொஞ்சம் காலம் ஈடுபட்டு வந்திருக்கின்றார். ஆனால் ஊரடங்கில்…
சிறுமியை பலாத்காரம் செய்து… தாத்தாவை சுட்டுக்கொன்ற குற்றவாளி… பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்..!
பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரின் தாத்தாவை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் பகுதியை சேர்ந்த மொஹாரா கிராமத்தில் வசித்து வரும் 17 வயது பெண்ணை 2 மாதத்திற்கு முன்பு ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். 24 வயதான அஹிர்வார் என்ற…
மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் மாணவனை கண்முடித்தனமாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பல மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை கொடுமையாக தாக்கும் வீடியோவானது வைரலானது. இதையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். அகமதாபாத் வதுவாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த ஆசிரியரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு…
மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக வந்த ஃபோன் கால்… மாரடைப்பு சரிந்து விழுந்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!
செல்போனில் நடக்கும் போலி அழைப்புகளால் ஒரு ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. செல்போனில் போலி அழைப்புகள் மூலம் நடக்கும் ஏமாற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. போலி அழைப்பு காரணமாக அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசு பள்ளியில்…