சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. இப்போதிருந்தே எங்கு பார்த்தாலும் அரசியல் பேச்சுக்கள்தான் எங்கும் அனல் பறக்கிறது. மிகவும் பரபரப்பாக அரசியல் களம் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில்...
கடந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவிய கருணாஸ்க்கு தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தொகுதியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கூட்டணியில் இடம் கொடுத்து அதிமுக சார்பில்தான் போட்டியிடவேண்டும் என அவருக்கு...
தேமுதிக சார்பில் அதிமுக கட்சியுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது அக்கட்சி. அக்கட்சியின் முக்கிய தலைவரான சுதீஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகி...
தேமுதிக ஆரம்பித்த காலத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்ற கொள்கை முடிவில் உறுதியாக இருந்தார் விஜயகாந்த். இருந்தாலும் தொண்டர்கள், மக்கள் பத்திரிக்கையாளர்கள் என தொடர்ந்து கூட்டணியை விரும்பியதால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். முதலில் அதிமுகவுடன் மோதல்...
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழ்நாட்டில் களைகட்டி வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் சுற்றுப்பயணம் வந்துள்ளார். திருவனந்தபுரத்தில்...
இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது எமர்ஜென்சி என்று சொல்லக்கூடிய நெருக்கடி நிலை. இந்த நிலை குறித்து தற்போதும் பெரும் விமர்சனங்கள் வருகின்றன. எத்தனையோ வருடம் ஆனாலும் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சியை பற்றி பேசாதவர்கள் குறைவு. இத்தகைய...
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன். தற்போது கட்சி நிர்வாகத்தை இவர்தான் கவனித்து வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டி இட்டது. தற்போதும் வரும்...
சில நாட்களாக திமுகவினரின் தொழில் நுட்ப குழு தயாரித்த ஸ்டாலின் தான் வாராறு என்ற பாடல் சமூக வலைதளங்களில் பிரபலமாகிறது அந்த வாசகத்தை ஒட்டிய பேனரும் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது. இந்த...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும் அவர் அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார். அதற்கு முன் தஞ்சையில் நடைபெற்ற கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டு திரும்பிய அவர் சென்னை...
திமுக கட்சியின் ஆரம்பகாலத்தில் இருந்தே அதில் உறுப்பினராக இருந்து, கருணாநிதி கைக்கு திமுக கழகம் கட்டுப்பாட்டில் வந்த உடன் அதில் இளைஞரணி செயலாளராக தொண்டாற்றி, மிசா காலத்தில் சிறையில் இருந்து எல்லாம் கஷ்டப்பட்டவர் ஸ்டாலின் என்பது...