Seeman

மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்…சீமான் எச்சரிக்கை…

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தள்ளாக்குளம் பகுதியில் இந்த கொலை வெறிச்செயல் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்…
TTV Dinakaran

மின் கட்டண உயர்வு…அதிருப்தி தெரிவித்த டிடிவி தினகரன்…கண்டன அறிக்கை வெளியீடு…

எதிர்க் கட்சித்தலைவராக இருந்த போது மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை இருளில் மூழ்கடித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்த ஸ்டாலின் முதல்வர் ஆன போது அதே மின் கட்டணத்தை உயர்த்தி அதே தவறை…
Balu

விசாரணை கைதிக்கு பாதுகாப்பு…மனு கொடுத்த மனைவி…

பகுஜன் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியை சார்ந்த மாநிலத் தலைவரின் படுகொலை தமிழத்தையே உலுக்கியது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் தலைவர் மாயாவதி சென்னை வந்து…
உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கே….ராமதாஸ் பெருமிதம்…

உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கே….ராமதாஸ் பெருமிதம்…

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அன்னியூர் சிவா இந்த வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுமைக்கு கிடைத்துள்ள வெற்றி என தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
Annamalai

இடைத்தேர்தலை வைத்து எதையும் எடை போட முடியாது…அண்ணாமலை அதிரடி விளக்கம்…

  காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த பத்தாம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்றைய நன்பகல் நிலவரப்படி தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
Stalin

வீணர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்…விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்…

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து காலியான விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன் படி கடந்த பத்தாம் தேதி வாக்கு எண்ணிக்கை விக்கிரவாண்டியில் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி தற்போது…
senthil balaji

செந்தில் பாலாஜி மனு…நீதிமன்றம் தள்ளுபடி…தீர்ப்பு தேதி அறிவிப்பு…

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரப்பட்ட மனு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில்…
Seeman

தமிழ்ச் சமுதாயத்தை தவறாக வழி நடத்துகிறார் சீமான்…பெண் அமைச்சர் குற்றச்சாட்டு…

நாம் தமிழர் கட்சியை சார்ந்த வரும் யூ-டியூபருமான 'சாட்டை' துரை முருகன் நேற்று காவல் துறையனரால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் தமிழகத்தின் ஆளும் கட்சியை…
OPS EPS

ஓபிஎஸ் குறித்து பேச எதுவுமில்லை…ஈபிஎஸ் பதில்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குழப்பமான நிலை இருந்து வருகிறது. அதிலும் கட்சியை யார் வழி நடத்துவது என்பதில் அதிகான போட்டி நிலவியது. சசிகலா, எடப்பாடி பழனிசாமி. ஓ.பண்ணீர் செல்வம் என மூவரும் மாறி…
Annamalai

துரோகத்தின் மறுபெயர் பழனிசாமி…அண்ணாமலை அதிரடி குற்றச்சாட்டு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நின்றிருந்தால் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தையே பிடித்திருக்கும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, கடந்த தேர்தல்களில் அதிமுக, பா.ஜ.க. வாங்கிய ஓட்டுக்களை ஒப்பிட்டு பதிலளித்திருந்தார் பழனிசாமி இன்று. அதோடு அண்ணாமலை மாநிலத் தலைவரான பிறகு…