பெரம்பலூர் அன்னை சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகளின், கல்லூரி நாள் விழா, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய மாநில பாரதிய ஜனதா தலைவர்...
மதுரையின் புதிய ஆதினம் பதவி ஏற்றதில் இருந்தே அதிரடியாக செயல்பட்டு வருகிறார். ஹிந்து மதத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு உடனடியாக பதில் கொடுத்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட விஜய்யின் படத்தை யாரும்...
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.இக்கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு போராடி வருகிறது. தீட்சிதர்கள் இக்கோவிலை விட்டுக்கொடுக்க முடியாமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் 5...
கடந்த வருடம் ஆட்சி மாறியதில் திமுக ஆட்சியில் உள்ளது. அதிமுக ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியாக காண்பித்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. உதாரணாமாக திமுக ஆட்சியின் எதிர்மறையான சம்பவங்கள் நடந்தால் அதில் 50ல் எதிர்கருத்தை...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, குஜராத்தில் கலவரம் நடந்தபோது அப்போதைய முதல்வருக்கு சட்டம் ஒழுங்கு பற்றி தெரியாதா? ஒரு சின்ன குழந்தையை நெருப்பில் காண்பிச்சாங்களே அதெல்லாம்...
அதிமுக கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் சசிகலா. இவர் முன்னாள் முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது அவரது உடன்பிறவாத்தோழி என்று அவரோடு உடன் இருந்தவர். ஒருவருக்கு எம்.எல்.ஏ சீட், எம்பி சீட் போன்றவை சசிகலாவின் ஆதரவு...
முன்னாள் முதல்வரும் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவருமான முதல்வர் எடப்பாடி, மாநிலங்களவை தேர்தலில் முதுகுளத்தூரை அதிமுக நிர்வாகி தர்மர் போட்டியிடுவதையும், விழுப்புரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டியிடுவதை அறிவித்தார். இதற்கு காரணமான பாரதிய ஜனதா முக்கிய...