Posted inLatest News Tamil Crime News tamilnadu
மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்…சீமான் எச்சரிக்கை…
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மதுரை தள்ளாக்குளம் பகுதியில் இந்த கொலை வெறிச்செயல் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்…