---Advertisement---

திருமணத்துக்கு பெண் கேட்டு காவல்துறையை நாடிய நபர்

Published on: March 13, 2021
---Advertisement---

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் அசீம் மன்சூரி, கடந்த 5 ஆண்டுகளாக இவர் தனக்கு பெண் தேடி வருகிறாராம். இருந்தும் பெண் கிடைக்க இயலாத நிலை உள்ளது.

முசாபர் நகரில் கைரானா என்ற இடத்தை சேர்ந்த அசீம் மன்சூரி தாம் 2 அடி மட்டுமே இருப்பதால் பெண் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனால் கடந்த அகிலேஸ் யாதவ் ஆட்சியிலேயே அவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.

தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இது குறித்து கடிதம் எழுதியுள்ள அசீம் தற்போது உத்தரப்பிரதேச காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.