---Advertisement---

ஏப்ரல் 29 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

By Sri
Published on: April 30, 2020
APR 29th corona update
---Advertisement---

தமிழத்தில் அதிகபட்சமாக மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் புதியதாக 94 பேருக்கும், செங்கல்பட்டிலில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர். கொரொனாவால் பலியானவர் 27 ஆக அதிகரிப்பு!

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 104 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,058 இருந்த நிலையில், நேற்றைய தினமான ஏப்ரல் 29ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆக 2,162 உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

APR 29th Districtwise COVID-19
APR 29th Districtwise COVID-19

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.