சாந்தனுவின் வேண்டுகோள்
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல முக்கிய உயிர்களை பலி கொண்டு விட்டது என்பதால் திரை நட்சத்திரங்களும் முக்கிய விஐபிகளும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவின் …
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பல முக்கிய உயிர்களை பலி கொண்டு விட்டது என்பதால் திரை நட்சத்திரங்களும் முக்கிய விஐபிகளும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவின் …
கொரோனா வைரஸ் தனக்கு பாதிக்கப்படக்கூடாது என பலரும் பலவித வைத்திய முறைகளை பின்பற்றி வருகின்றனர். இதில் சிலர் இயற்கை வைத்தியங்களை தவறான முறையில் பார்த்து வருகின்றனர். கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது …
கடந்த மார்ச் 23ல் கொரோனா காரணமாக லாக் டவுன் தொடங்கியது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் லாக் டவுன் தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் லாக் டவுன் தொடங்கியது. லாக் …
கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா லாக் டவுன் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் கேரளாவில் அதிக தொற்று இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கேரளாவில் தொற்று கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. 200, …
கொரோனா அறிகுறிகள் பலருக்கும் தெரிவதே இல்லை என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அறிகுறிகளை சொன்ன சுகாதாரத்துறை இப்போது கொரோனா அறிகுறிகளே தெரியாமலும் வருகிறது என கூறியுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், பிரைவேட் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை நாடாமல் …
உலகத்தில் பல்வேறு ரூபங்களில் ஏதாவது ஒரு அழிவு வந்து கொண்டே இருக்கிறது. இயற்கை சீற்றங்கள், சுனாமி, நில நடுக்கம், காட்டுத்தீ, கோவிட் 19 என மனிதர்களின் வாழ்க்கையை புரட்டி போடுவது மட்டுமல்லாமல் பல்வேறு பறவைகள், …
இந்தியாவில் கொரொனா காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் முதல் நான்கு கட்டமாக அமலில் இருந்து. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு அந்த அந்த மாநில அரசுகளே …
கொரொனா காரணமாக, தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் மேலும் சில கடைகள் செயல்படலாம் என்று அறிவித்துயிருந்த நிலையில், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மற்றும் …
கொரொனா பாதிப்பு இன்று 1100ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 964 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 32 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த …
தமிழகத்தில் ஊரடங்கு 5.0 ஜுன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் என்னென்ன? …