---Advertisement---

கொரோனோவின் கோரம் – கேரளாவில் தீவிர கண்காணிப்பு

By Sri
Published on: March 10, 2020
covid-19
---Advertisement---

கொரோனா உலகமெங்கும் பரவி இப்போது இந்தியாவில் பரவியுள்ளது

இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் நெருங்கியது. அதன்பின் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது.

coronoa

கேரளாவில் கொரோனாவால் இதுவரை 15 நோயாளிகள் கண்டிறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைத்தவுடன், அங்கன்வாடிகள், திரையரங்குகள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க