Tag: corono virus
ஊரடங்கால் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுபாடு! அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சானிட்டரி நேப்கின்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி பூரண குணம் ! தமிழக மருத்துவர்கள் சாதனை!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது முதிய பாட்டி ஒருவர் பூரண குணமாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று புதிதாக 48 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களோடு சேர்த்து...
சர்ச்சையைக் கிளப்பிய கனிகா கபூர்! கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் குணமாகியுள்ளதால் வீடு திரும்பியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மார்ச் 15 ஆம் தேதி லண்டனில் இருந்து...
தமிழகத்தில் 500 ஐ தாண்டிய கொரோனா எண்ணிக்கை – இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளதா?
தமிழகத்தில் நேற்று 86 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 12,00,000 ஐ...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்ச்சை பாடகி கனிகா கபூர் – 5 முறை சோதனையில் வந்த...
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஐந்து சோதனைகளிலும் அவரது உடலில் கொரோனா வைரஸ் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மார்ச் 15 ஆம்...
பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் இருங்கள், பிதீகளை கிளப்பாதிங்க – சூப்பர் ஸ்டார் ஹீரோயின் ட்வீட்
சினிமா துறை நட்சத்திரங்கள் அவர்களின் ரசிகர்களுக்கு நாட்டின் நிலவரத்திரிக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை பகிர்வர். இப்போதிருக்கும் நிலவரப்படி, கொரோனா வைரஸ் தான் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, உலக தலைவர்கள், பல்வேறு...
கொரோனோவின் கோரம் – கேரளாவில் தீவிர கண்காணிப்பு
கொரோனா உலகமெங்கும் பரவி இப்போது இந்தியாவில் பரவியுள்ளது
இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் நெருங்கியது. அதன்பின் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது.
கேரளாவில் கொரோனாவால் இதுவரை 15 நோயாளிகள் கண்டிறியப்பட்டு...