ஆயுத பூஜை விடுமுறை… சென்னையில் இருந்து 2000 ஸ்பெஷல் பஸ்… போக்குவரத்து துறை அதிரடி…!

special buses

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவருமே சிறப்பாக கொண்டாடுவார்கள். …

Read more

ஆகஸ்ட் மாதம் இத்தனை நாள் விடுமுறைகளா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு..!

holiday 1

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றன. எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி …

Read more

ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!

ration

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் 20ஆம் தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்த நிலையில் அதற்கு …

Read more

தொடர் கனமழை- நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

heavyrain

தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீர் …

Read more

கொரோனா பரவலை தடுக்க ரஷ்ய அரசு அறிவித்துள்ள சம்பளத்துடன் கூடிய விடுமுறை

russiya

ரஷ்யாவில் கொரோனா பரவல் சிறிது காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு போராடி வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இன்று முதல் முழு …

Read more

டாஸ்மாக் மூட சொன்னால் இதை மட்டும் மூடியிருக்கிறார்கள் – தமிழக அரசின் நடவடிக்கை !

tasamac

தமிழகத்தில் கொரோனா பீதியால் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் பார்களை மட்டும் மூட சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் …

Read more

விடுமுறைன்னு டூர் ப்ளான் பண்ணீடாதீங்க – முதல்வர் வேண்டுகோள்!

eps

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா எதுவும் சென்றுவிடாதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த …

Read more

கொரோனோவின் கோரம் – கேரளாவில் தீவிர கண்காணிப்பு

covid-19

கொரோனா உலகமெங்கும் பரவி இப்போது இந்தியாவில் பரவியுள்ளது இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் நெருங்கியது. அதன்பின் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. கேரளாவில் கொரோனாவால் இதுவரை 15 நோயாளிகள் …

Read more