கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை நம்மால் மறந்து…
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த…
ஏரியின் நடுவே மண்டபம் அமைத்து… மலையாள தம்பதியின் ஆடம்பர திருமணம்… வைரல் புகைப்படங்கள்..!

ஏரியின் நடுவே மண்டபம் அமைத்து… மலையாள தம்பதியின் ஆடம்பர திருமணம்… வைரல் புகைப்படங்கள்..!

கேரள முறைப்படி மணமக்கள் படகுமூலம் திருமணம் மேடைக்கு அழைத்து வந்து ஏரியின் நடுவே திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக இருப்பது கேரளா. இங்கு அரசுக்கு அதிக அளவு வருவாயை ஈட்டி…
70 வயது மூதாட்டியை சீரழித்த 29 வயது இளைஞன்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!

70 வயது மூதாட்டியை சீரழித்த 29 வயது இளைஞன்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கனகக்குன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் என்கின்ற 29…
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். புயல் சின்னம் மற்றும் காற்றழுத்த…
ஓணம் 2024… ஒரு வாரம் கொண்டாட்டம் கிடையாது… பினராய் விஜயன் அதிரடி…!

ஓணம் 2024… ஒரு வாரம் கொண்டாட்டம் கிடையாது… பினராய் விஜயன் அதிரடி…!

கேரள மாநிலத்தில் இந்த வருடம் பண்டிகைக்கு ஒரு வாரம் கொண்டாட்டம் கிடையாது என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருக்கின்றார். கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர்…
வயநாடு நிலச்சரிவு… சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்வதற்கு தடை… கேரளா அரசு அதிரடி…!

வயநாடு நிலச்சரிவு… சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு செல்வதற்கு தடை… கேரளா அரசு அதிரடி…!

கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த மாதம் இறுதியில் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும்…
வாயைவிட்டு மாட்டிகிட்டியே… என் பையில என்ன வெடிகுண்டா இருக்கு…? ஏர்போர்ட்டில் வைத்து கைது…!

வாயைவிட்டு மாட்டிகிட்டியே… என் பையில என்ன வெடிகுண்டா இருக்கு…? ஏர்போர்ட்டில் வைத்து கைது…!

என் பையில் என்ன வெடிகுண்டா இருக்கு என்று கேட்டவர் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று வந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை…