டாஸ்மாக் மூட சொன்னால் இதை மட்டும் மூடியிருக்கிறார்கள் – தமிழக அரசின் நடவடிக்கை !

டாஸ்மாக் மூட சொன்னால் இதை மட்டும் மூடியிருக்கிறார்கள் – தமிழக அரசின் நடவடிக்கை !

தமிழகத்தில் கொரோனா பீதியால் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் பார்களை மட்டும் மூட சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக…
covid-19

கொரோனோவின் கோரம் – கேரளாவில் தீவிர கண்காணிப்பு

கொரோனா உலகமெங்கும் பரவி இப்போது இந்தியாவில் பரவியுள்ளது இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் தான் முதலில் கொரோனா வைரஸ் நெருங்கியது. அதன்பின் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. கேரளாவில் கொரோனாவால் இதுவரை 15 நோயாளிகள் கண்டிறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி தீவிர மருத்துவ…