போலீஸ் பணியில் சேரும் பிக்பாஸ் பிரபலம்… கேரளாவில் சுவாரசிய சம்பவம்…!

apsara

கேரளாவில் திரைத்துறையை சேர்ந்த நடிகை ஒருவர் காவல்துறை பணிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கேரளாவில் பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை ஒருவர் போலீஸ் பணியில் சேர உள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த ரத்னாகரன் என்பவர் போலீஸ …

Read more

இரண்டு லட்சம் பேரை பாதித்த காய்ச்சல்…கலங்கத்தில் நிற்கும் கேரளா?…

fever hospital

கேரளாவில் கடந்த மாத கடைசியிலிருந்து மழை பெய்யத் துவங்கியது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சில நேரங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மழையின் தாக்கம் ஒரு பக்கம் …

Read more

கேரளாவில் பரவி வரும் நோரோ வைரஸ்

norovirus

இந்தியாவில் கேரளாவில்தான் எந்த ஒரு வைரஸ் என்றாலும் முதலில் பரவி வருகிறது. இதனால் கேரளாவை வறுத்தெடுக்காத நெட்டிசன்களே இல்லை எனலாம். கொரோனா வைரஸ் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் கேரளாவில் மட்டும் கட்டுப்படவில்லை தற்போதுதான் கொஞ்சம் …

Read more

கேரளாவில் முழு ஊரடங்கு

kerala

கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆரம்பித்த இரண்டாம் அலை மிகப்பெரும் அளவில் உயிர்ப்பலிகளை ஏற்படுத்தியது. உ.பி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டாலும், தமிழ்நாடும் யாரும் எதிர்பாராத வகையில் …

Read more

கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு

kerala lockdown

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த …

Read more

கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்

aani siva

கேரள மாநிலத்தில் வர்க்கலாவை சேர்ந்தவர் ஆனி சிவா. கல்லூரியில் படித்தபோது தன் உடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர் திருமணம் செய்ததால் ஆதரவின்றி இருந்தார். இந்த நிலையில் கட்டிய …

Read more

நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!

corona 6

கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை …

Read more

ஊரடங்கை மீறியதால் பைக்கை பிடுங்கிய போலீஸார்! தீக்குளித்த இளைஞர்!

kerala 1

ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு …

Read more

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

kerala

கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் …

Read more

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சோதனைக் கருவிகள்! எங்கு தெரியுமா?

corona kit 1

கொரோனா சோதனை முடிவுகளை விரைவில் அறிந்துகொள்ளும் வகையில் சோதனை கிட்களை கேரளாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று தயாரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக அறிந்துகொள்ளும் ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி …

Read more