நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு… ரூபாய் 10,000 நிதியுதவி… கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!

நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு… ரூபாய் 10,000 நிதியுதவி… கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!

கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று கேரளா அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர்…
கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

கேரள மாநிலத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. கனமழையால் நிலச்சரிவு…
300-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை… வயநாடு நிலச்சரிவு… 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

300-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை… வயநாடு நிலச்சரிவு… 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!

வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேம்பட்டி ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.…
வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல்-பிரியங்கா காந்தி..!

வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ராகுல்-பிரியங்கா காந்தி..!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அங்கு தோண்ட தோண்ட பல மனிதர்களின் உடல்கள் கிடைத்து வருகின்றது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதைய நிலச்சரிவு இருக்கின்றது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு…
தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு…!

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு…!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்து இருக்கின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட நிலச்சரிவு அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மிகப்பெரிய…
ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே இப்படித்தான்… சிக்கி திணறும் கேரள மாநிலம்…!

ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே இப்படித்தான்… சிக்கி திணறும் கேரள மாநிலம்…!

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுவது கேரளா மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகின்றது. கன மழை பெய்யும் போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று நடக்கும் போது உயிர்பலியும் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… இந்திய வானிலை எச்சரிக்கை…!

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… இந்திய வானிலை எச்சரிக்கை…!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்றது. இந்த மாதம் தொடக்கம் முதலே பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து…
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… நிவாரணம் அறிவித்த முதல்வர்…!

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… நிவாரணம் அறிவித்த முதல்வர்…!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இன்று அதிகாலை வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது.…
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு… கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை…!

கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு… கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை…!

கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு ஏற்பட்டுள்ளதாக பினராயி விஜயன் வேதனை தெரிவித்து இருக்கின்றார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. கேரளாவின் வயநாடு பகுதிகளின் இன்று இரவு அதீத கன…
எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தமிழ்நாடு அரசு தயார்… முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி..!

எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தமிழ்நாடு அரசு தயார்… முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி..!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அந்த வகையில் கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை…