Posted innational
நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு… ரூபாய் 10,000 நிதியுதவி… கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!
கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று கேரளா அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பாதிப்பில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர்…