போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்… வகுப்பறையில் பாடம் நடத்தி அசத்திய மாணவ மாணவிகள்…!

போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்… வகுப்பறையில் பாடம் நடத்தி அசத்திய மாணவ மாணவிகள்…!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய மாநில முன்னரிமையை கொண்டு வந்திருக்கக் கூடிய அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள்…
தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சாத்தான் குளம் காவல் நிலைய கொலை நடந்தது. இது இந்தியாவையே அதிர வைத்தது இருப்பினும் எவ்வளவு கொலைகள் நடந்தாலும் சில காவலர்கள் திருந்துவதில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே கிருஷ்ணா…
தூத்துக்குடி பகுதியில் இன்று முதல்வர் ஆய்வு

தூத்துக்குடி பகுதியில் இன்று முதல்வர் ஆய்வு

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) ஆய்வு செய்கிறார். இதற்காக பகல் 12.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, 1.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். பின்னர், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால்…
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு  துரைமுருகன் என்பவர் மீது போலீஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.  18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர். நெல்லையில் ஜெகதீசன் என்ற பூ வியாபாரியை கொலை செய்த வழக்கில் சமீபத்தில் துரைமுருகன் தேடப்பட்டு…
தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலையோரம் இருந்த கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றியபோது கிரேன் தவறாக இயக்கப்பட்டதில் பெட்டியை ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது கண்டெய்னர் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளி காயமடைந்தார். https://twitter.com/polimernews/status/1440993005444370433?s=20
ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் திறக்கப்படுகிறதா

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் திறக்கப்படுகிறதா

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கொடிய நச்சுக்கள் வெளியேறி கேன்சர் போன்ற கடும் நோய்கள் ஏற்படுகிறது என நீண்ட நாட்கள் கடும் போராட்டங்கள் நடந்து வந்தன. கடந்த 2019ல் இதை எதிர்த்து நடந்த பெருங்கலவரத்தாலும் அதன் பின் நடந்த போலீஸ் துப்பாக்கி…
புரவி புயல் வலு இழந்தது- அடுத்த 6 மணிநேரத்தில் மழைபெய்யும் மாவட்டங்கள்

புரவி புயல் வலு இழந்தது- அடுத்த 6 மணிநேரத்தில் மழைபெய்யும் மாவட்டங்கள்

வங்க கடலில் உருவான புரவி புயல் இலங்கையில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு அப்படியே தமிழ்நாட்டுக்குள் வந்தது. தமிழ்நாட்டில் பாம்பன் அருகே நிலைகொண்ட புயலால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது ஆனால் இதுவரை கனமழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று…
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து திருடிய போலீஸ் ஏட்டு

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து திருடிய போலீஸ் ஏட்டு

யார்தான் இவ்வுலகில் நல்லவர் என்றே நம்ப முடியவில்லை காலம் கலிகாலம் என்று சொல்வார்கள் அது உண்மை என மெய்பிப்பது போல பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் கற்குவேல் இவர் இரவுப்பணிகளை விரும்பி…
தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு

தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு

தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் முடி திருத்தும் தொழிலாளி. இவர் தனது முடி திருத்தும் கடையில் அதிக நூல்களை வாங்கி வைத்திருப்பார். முடி திருத்த வந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த புத்தகங்களை படித்து கொண்டிருப்பார்கள். இவரைப்பற்றி நீண்டகாலமாகவே சமூகவலைதளங்களில்…
தூத்துக்குடியில் சைக்கோ வாலிபரின் செயலால் அப்பாவி தீயில் எரிந்து பலி

தூத்துக்குடியில் சைக்கோ வாலிபரின் செயலால் அப்பாவி தீயில் எரிந்து பலி

தூத்துக்குடியில் தெற்கு காட்டன் பகுதியில் நடராஜன் காம்பவுண்ட் என்ற தனிநபருக்கு சொந்தமான காம்பவுண்ட் உள்ளது. இதில் அதிகமான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடுகளில் ஒன்றில் குடியிருந்த தினேஷ் என்பவருக்கும் அருகருகே வீட்டில் இருந்த பலருக்கும் திடீர் பகை ஏற்பட்டுள்ளது.…