சேலம் தவெக பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த முதியவர் உயிரிழப்பு பற்றிய செய்தி

சேலம் தவெக பொதுக்கூட்டத்தில் முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அரசியல் களத்தில் எழுந்த விமர்சனங்கள்

சேலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கனவே கரூரில் நிகழ்ந்த அசம்பாவிதங்களின் பின்னணியில் இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

டிடிவி தினகரன் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணையும் நிகழ்வு.

மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி: தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! 2026 தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ!

தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. 2026 தேர்தலை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

o pannerselvam

அதிமுக ஒன்றுபடாமல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை… ஓ பன்னீர்செல்வம் கருத்து…!

அதிமுக ஒன்றுபடாமல் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை

vaithiyalingam

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக தான்… வைத்தியலிங்கம் பேட்டி…!

2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கட்சி தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் எம்எல்ஏ வைத்தியலிங்கம் தெரிவித்து இருக்கின்றார். அதிமுக தொண்டர்கள்

eps

நீட் ரத்து ரகசியம் எப்போது வெளியில் வரும்… அரசியல் நாடகம் நடத்துறீங்களா…? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!

நீட் தேர்வு ரத்து குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதேனும் இருப்பின் அதை மேற்கொள்ளும்படி எடப்பாடி பழனிச்சாமி வழியுறுத்தி இருக்கின்றார். அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

car race

பார்முலா 4 கார் பந்தயத்திற்கு சிக்கல்… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு… முக்கிய கட்சி செய்த சம்பவம்…!

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு பதிவு செய்திருக்கின்றது. சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய

eddapadi 1

வரும் 16ஆம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்… அதிமுக தலைவர் எடப்பாடி அறிவிப்பு…!

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைவர எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றார். நாளை மறுதினம் நடைபெற இருந்த அதிமுக மாவட்ட

OPS EPS

ஓபிஎஸ் குறித்து பேச எதுவுமில்லை…ஈபிஎஸ் பதில்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் குழப்பமான நிலை இருந்து வருகிறது. அதிலும் கட்சியை யார் வழி நடத்துவது என்பதில் அதிகான

nainar nagendhran

நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு வலுக்கும் அதிமுகவினரின் எதிர்ப்பு

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி போக்குவரத்துதுறை அமைச்சராகவும் இருந்தவர் நயினார் நாகேந்திரன். நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரியலூர்

anwar raja

மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்

அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து மூத்த உறுப்பினராக இருந்து வருபவர் அன்வர்ராஜா. இவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். ஜெ ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், வக்பு வாரியத்தில்