---Advertisement---

அம்மா உணவகம் தாக்குதல் – நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்

Published on: May 4, 2021
---Advertisement---

சென்னை மதுரவாயல் ஜெ ஜெ நகர் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகையை இன்று திடீரென சிலர் தாக்கினர். உள்ளே நுழைந்து சமையலுக்கு வைத்துள்ள காய்கனிகள் எல்லாவற்றையும் தூக்கி போட்டு உதைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. உடனடியாக இதை பார்த்த ஸ்டாலின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அடிப்படை கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் உடைந்த பகுதிகளை சரி செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.