கொரொனா ஊரடங்கால், போக்குவரத்து மற்றும் ஒருசில பயணம் தொடர்பான சேவைகள் மூடக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களிடம் வொர்க் ஃபிரம் ஹோம் என்ற வாய்ப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வீட்டிலில் இருந்தே காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கமான கருப்பு சீருடையில் ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில், வொர்க் ஃபிரம் ஹோம்யில் உள்ள வழக்கறிஞர்களுக்கான புதிய டிர்ஸ் கோட்டை அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
வொர்க் ஃபிரம் ஹோம்யில் வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக வீட்டிலில்லிருந்து காணொளி மூலம் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வழக்கமான கருப்பு சீருடையை தவிர்த்து வெள்ளை நிறமுடைய சாதாரண உடை அணிவது போதுமானது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







