மது கிடைக்காததால் மன உளைச்சல்! பிரபல நடிகையின் மகன் தற்கொலை முயற்சி!

tablets

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மது கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 124 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது …

Read more

சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் – கொரோனா இறப்பை விட அதிகமாகும் தற்கொலைகள்!

corona 4

புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 4300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

ஒரு சுக்குகாபியை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாந்த ’குடி’மகன்கள்! நூதனாமாக ஏமாற்றிய இளைஞர்கள்!

tas 1

விருதுநகரில் சரக்கு என சொல்லி சுக்கு காபியை 300 ரூபாய்க்கு விற்றுள்ளது ஒரு கும்பல். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் …

Read more

தினமும் 2 மணி நேரம் திறக்கப்படுகிறதா டாஸ்மாக்? அமைச்சர் தங்கமணி சொல்வது என்ன?

tas 1

ஊரடங்கால் மூடப்பட்டுள்ள் டாஸ்மாக்குகள் நாளை முதல் தினமும் இரண்டு மணிநேரம் திறக்கப்படும் என்ற செய்திகளில் உண்மை இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. …

Read more

டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் திருட்டு – அதிரடி முடிவு எடுத்த நிர்வாகம்!

tasamc 1

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் …

Read more

கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் – கடைசியாக அரசு அறிவித்த ஆறுதல்!

delhi

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் …

Read more

ஒரே நாளில் உக்கிரமான ’குடி’மகன்கள் – டாஸ்மாக்கை உடைக்க முயற்சி!

tas

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் …

Read more

ஊரடங்கு அறிவித்தாலும் கல்லா கட்டிய டாஸ்மாக் – ஒரே நாளில் இவ்வளவு கோடியா ?

tasamc

நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் அதற்கு முந்தைய நாளில் மட்டும் 220 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 340க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் …

Read more

டாஸ்மாக் மூட சொன்னால் இதை மட்டும் மூடியிருக்கிறார்கள் – தமிழக அரசின் நடவடிக்கை !

tasamac

தமிழகத்தில் கொரோனா பீதியால் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் பார்களை மட்டும் மூட சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் …

Read more

டாஸ்மாக்கை மூடுவது எப்போது ? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி !

tsm

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டாஸ்மாக்குகளை மூடவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக …

Read more