மதுக்கடைகளை யார் திறந்தார்களோ அவர்கள் தான் மூட வேண்டும்… எச்.ராஜா பேட்டி…!

மதுக்கடைகளை யார் திறந்தார்களோ அவர்கள் தான் மூட வேண்டும்… எச்.ராஜா பேட்டி…!

மதுகடைகளை யார் திறந்தார்களோ அவர்கள் தான் மூட வேண்டும் என்று எச். ராஜா ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர்களிடம் கூறியதாவது 'தமிழகத்தில் மதுகடைகளை திறந்தவர்கள் தான் தவிர…
அந்த விஷயத்தை தடுக்க… டாஸ்மாக் கடைகளுக்கு 12,000 பில்லிங் மெஷின்… அமைச்சர் முத்துசாமி பேட்டி…!

அந்த விஷயத்தை தடுக்க… டாஸ்மாக் கடைகளுக்கு 12,000 பில்லிங் மெஷின்… அமைச்சர் முத்துசாமி பேட்டி…!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 12000 பில்லிங் மெஷின் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து இருக்கின்றார். தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது "ஃபார்முலா 4…
மீண்டும் தனியார் மையமாகும் மதுகடைகள்… ஆண்டுக்கு 2000 கோடி வருவாய்… வெளியான தகவல்…!

மீண்டும் தனியார் மையமாகும் மதுகடைகள்… ஆண்டுக்கு 2000 கோடி வருவாய்… வெளியான தகவல்…!

ஆந்திராவில் மது கடைகள் தனியார் மையமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தது. அதன் பிறகு…
எது சரக்க டோர் டெலிவரி செய்ய போறீங்களா…? ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை… விளக்கம் கொடுத்த டாஸ்மாக்…!

எது சரக்க டோர் டெலிவரி செய்ய போறீங்களா…? ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை… விளக்கம் கொடுத்த டாஸ்மாக்…!

நாளிதழ் ஒன்றில் ஆல்கஹால் குறைவாக இருக்கும் மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பீர், ஒயின் உள்ளிட்ட…
டாஸ்மாக் இப்போதைக்கு இல்லை

டாஸ்மாக் இப்போதைக்கு இல்லை

மறு உத்தரவு வரும் வரை மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்று மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும்…
நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்

நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் மூடல்

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர் போலீஸார் போன்றோர் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மது அருந்திவிட்டு அதனால் சிலர் செய்யும் சேட்டைகள்…
TASMAC 2hour extended

மது பிரியர்களுக்கு என்னவோ கொண்டாட்டம் தான்! ஆனா மத்தவங்களுக்கு தான் திண்டாட்டம்!!

தமிழகத்தில் கொரொனாவால், அனைத்து அத்தியாவாசியற்ற கடைகளும் முடக்கப்பட்டாலும், டாஸ்மாக் மட்டுமாது திறக்கக்கோரி மது பிரியர்கள் பலர் ஊடங்கள் முலம் வேண்டுகோள்விடுத்து வந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், மது பிரியர்கள் அதிக அளவில் கூட…
TASMAC explains the fake link

ஆன்லைன் லிங்க்குகளை நம்பி ஏமாறாதீர்! டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக விளக்கம்!!

கொரொனா காரணமாக, இந்தியளவில் 3கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவாசிய பொருட்களை தவிர்த்து மக்கள் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மால்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடக்கியுள்ளது தமிழக அரசு. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.…
250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்…
டாஸ்மாக் மூடல் வழக்கு- உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டாஸ்மாக் மூடல் வழக்கு- உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளது தமிழக அரசு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை…