மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!

மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!

திண்டுக்கல் மாவட்டம் அருகே மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 100 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனா முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பள்ளி…
டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் திருட்டு – அதிரடி முடிவு எடுத்த நிர்வாகம்!

டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் திருட்டு – அதிரடி முடிவு எடுத்த நிர்வாகம்!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 730 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்…
robberry

மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு

சென்னைக்கு அருகே உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 5 வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகாட்டூர் என்ற பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர்…
robbers

அரை நிர்வாண கோலத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் – பீதியில் பொதுமக்கள்

நள்ளிரவில் கொள்ளையடிக்க வரும் வடநாட்டு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியாகியுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர். வடமாநிலத்திலிருந்து தமிழகத்தை குறிவைத்து ஏராளமான கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வருகின்றனர். அவர்கள் பல்வேறு வேடத்தில் தமிழகத்தில் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் தேனி மாவட்டம் அம்மாபட்டி பகுதியில்…