கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி பூரண குணம் ! தமிழக மருத்துவர்கள் சாதனை!

corona 4444

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது முதிய பாட்டி ஒருவர் பூரண குணமாகியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று புதிதாக 48 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களோடு சேர்த்து …

Read more

மது கிடைக்காததால் மற்றுமொரு கலாட்டா சம்பவம்! கிணற்றுக்குள் சென்ற மதுபாட்டில்!

drunk

சென்னையில் மது கொடுத்தால்தான் கிணற்றில் இருந்து வெளியே வருவேன் என சொன்னவருக்கு வாளியில் வைத்து மது அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 124 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். …

Read more

கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!

corona 1

அரியலூரைச் சேர்ந்த சென்னையில் வேலை பார்த்த பெண்ணுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் ஒரு …

Read more

உத்தர பிரதேசத்துக்கு 996 கோடி… தமிழகத்துக்கு 510 கோடியா? ஏன் இந்த ஓரவஞ்சனை!

tamilnadu

மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள நிலையில் வட மாநிலங்களை விட தமிழகத்துக்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இன்று காலைவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4300 …

Read more

அடித்தவரிடம் மன்னிப்புக் கேட்ட போலிஸ்காரர் – சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

corona

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே வருபவர்களை போலிஸார் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் அவ்வபோது வெளியே வருவதும் வாடிக்கையான ஒன்றாக …

Read more

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவேண்டுமா ? நீதிமன்றம் அதிரடி கேள்வி !

toll booyth

தமிழகத்தில் இன்று மட்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது குறுத்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என சென்னை நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ …

Read more

கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

corona 5

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் …

Read more

கள்ளக்காதலனுக்காக மகளைப் பலியாக்கிய தாய் – 30 வயது வித்தியாசத்தில் திருமணம் !

man

சென்னையில் கட்டிட பணியாள் பெண் ஒருவர் தன் மகளை தனது கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார். சென்னை செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி யுவராணி. 40 வயதாகும் இவருக்கும்  சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி …

Read more

சென்னை கடற்கரைகளுக்கு லீவ் – கொரோனா பீதியால் அரசு முடிவு !

beaches

சென்னையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில் மக்கள் தாங்களாகவே ஊரடங்கை செயல்படுத்துமாறு பிரதமர் …

Read more

10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து கொலை – இளைஞரின் கொடூரச்செயல் !

fie

சென்னையில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அடுக்ககத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது 10 வயது பெண் குழந்தையை …

Read more