4 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிவு! கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்!
சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் அறிவிக்கப்பட்ட 4 நாட்கள் ஊரடங்கு இன்றோடு முடியவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் …
சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் அறிவிக்கப்பட்ட 4 நாட்கள் ஊரடங்கு இன்றோடு முடியவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதுவரையில் …
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் பற்றிய விவரத்தை தினமும் சுகாதாரத்துறை …
கோயம்பேடு சந்தையில் 600 கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் …
தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா …
தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்புள்ள சென்னை மாவட்டத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக உள்ளது. 400க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் …
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பரவியுள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதுவரை சென்னையில் …
சென்னையில் 29 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள …
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்த 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே …
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த இதயவியல் துறை மருத்துவருக்கும் செவிலியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக இருக்கும் நிலையில், …
தமிழகத்தில் தினமும் இரண்டு மணிநேரமாவது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ …