தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!

tasmac

பாண்டிச்சேரிக்கு முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில். மூன்றாம் கட்ட …

Read more

கோயம்பேடு ஹாட்ஸ்பாட்டால் உயர்ந்த எண்ணிக்கை: இன்று முதல் பலி! அதிர்ச்சி தகவல்!

Koyambedu market corona cases

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த வியாபாரி ஒருவர் இன்று காலை கொரோனாவால் பலியாகியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல …

Read more

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா? அதிர்ச்சித் தகவல்!

corona bus

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 …

Read more

குடையோடு வந்தால் மட்டுமே சரக்கு! இப்படி ஒரு கண்டீஷனா?

tasmac

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குடை எடுத்து வருபவர்களுக்கு மட்டுமே ஆல்கஹால் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் …

Read more

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்! மத்திய அரசு அறிவிப்பு!

flight

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மே 7 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் …

Read more

மின்னல் வேகத்தில் செல்லும் தமிழக கொரோனா எண்ணிக்கை! இன்று மட்டும் 527 பேர்!

corona 2

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து …

Read more

அம்மா உணவகத்தில் உணவுக்குக் கட்டணம்! இன்றுமுதல் அமல்!

amma

அம்மா உணவகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில வாரங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச உணவு இனிமேல் கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று …

Read more

அம்மா உணவகத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

Chennai Amma Unavagam

சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்கள் ஏழை …

Read more

கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

corona marle

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. …

Read more

ஒரேயடியாக ஊரடங்கை விலக்கமுடியாது! மருத்துவக் குழுவின் முடிவு!

corona 2

தமிழகத்தில் கொரோனாவை ஒரேயடியாக தளர்த்த முடியாது என மருத்துவக் குழு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் …

Read more