கோவிலுக்குள் வந்து செல்லும் முதலை- ஆன்மிக அதிசயம்
கேரளாவில் உள்ள காசர் கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற அழகிய கிராமத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக ஒரு முதலை உள்ளதாம். பபியா என பெயரிடப்பட்டு உள்ள …
கேரளாவில் உள்ள காசர் கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற அழகிய கிராமத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக ஒரு முதலை உள்ளதாம். பபியா என பெயரிடப்பட்டு உள்ள …
கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா லாக் டவுன் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் கேரளாவில் அதிக தொற்று இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கேரளாவில் தொற்று கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. 200, …
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கொரோனா பாதிப்பு மேலும் தொடர்ந்தால் அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழக்க தயாராக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான தேவைகளையும் மாநில …
கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை …
ஊரடங்கை மீறி பைக்கில் சுற்றியதால் இளைஞன் ஒருவரின் பைக்கை போலிஸார் பிடுங்க அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. காரணமாக நாடு …
கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் …
கொரோனா சோதனை முடிவுகளை விரைவில் அறிந்துகொள்ளும் வகையில் சோதனை கிட்களை கேரளாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று தயாரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக அறிந்துகொள்ளும் ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதி …
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மலையாள இயக்குனர் பத்மநாபனின் மகன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தியா முழுவதும் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆங்காங்கே சிலர் சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு செல்லும் செய்திகள் மட்டுமே …
கொரோனா வைரஸ் பாதிப்பால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஓட்டுனருக்கு லாட்டரி சீட்டில் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு அபுதாபி …
கேரளாவில் மருத்துவர் பரிந்துரையோடு விண்ணப்பம் செய்வர்களுக்கு வீடு தேடி மது வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00 ,000 ஐ …