---Advertisement---

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை – கேரள மதுப்பிரியர்களின் கனவை தகர்த்த நீதிமன்றம்!

By Sri
Published on: April 2, 2020
---Advertisement---

கேரளாவில் மருத்துவர் பரிந்துரையோடு விண்ணப்பம் செய்வர்களுக்கு வீடு தேடி மது வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00 ,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 7 நாட்களாக மது கிடைக்காத மன உளைச்சலில் கேரளாவில் மது கிடைக்காததால் 7 பேர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதே போல தமிழகத்திலும் 5 பேர் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து கேரள முதல்வர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் தடைபோட்டுள்ளது. அதுபோல கேரள மருத்துவர்களிடம் யாருக்கும் மதுவை பரிந்துரைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதற்குப் பலமாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசின் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் கேரளாவில் உள்ள மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Jai opening up about his career break and the growth of actors Sivakarthikeyan and Vijay Sethupathi in Kollywood.

“அந்த கேப்பில் தான் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ள வந்தாங்க…” மாஸ் வெற்றிக்கு பின் செய்த தப்பை ஒப்புக்கொண்ட ஜெய்!

Actor Arya in lead role for Ananthan Kaadu movie, a Tamil-Malayalam bilingual political action drama directed by Jiyen Krishnakumar releasing on June 25.

“ஏறக்குறைய ஒரு உண்மைச் கதை…” திரையரங்குகளை அதிரவைக்க வரும் ஆர்யாவின் மெகா பொலிட்டிக்கல் ஆக்ஷன் படம்!

Actor Abishan Jeevinth facing the camera for his official first shot alongside legendary Kannada actor Shiva Rajkumar on the sets of Drama Company Production No 1.

கேப்டன் மில்லரைத் தொடர்ந்து தமிழில் சிவராஜ்குமாரின் அதிரடி ஆட்டம்; பூஜையுடன் துவங்கிய புதிய மெகா மூவி!

Warner Bros India announcing The End of Oak Street movie release in IMAX and theaters for August 2026 in English, Tamil, Telugu, and Hindi.

திரையரங்குகளை அதிரவைக்க வரும் வார்னர் பிரதர்ஸின் மெகா படம்… தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த அசாத்திய சர்ப்ரைஸ்!

Actress Janhvi Kapoor sharing her appreciation for Tollywood work culture and discipline on movie sets.

மதிய உணவு இடைவேளையில் குட்டித் தூக்கம்… தெலுங்கு படப்பிடிப்பு தளங்களின் ரகசியத்தை உடைத்த ஜான்வி கபூர்!

Actress Priyanka Mohan receiving the Honorary Ambassador award from the President of Korea Tourism Organization after Made in Korea movie success.

கொரியாவில் படம் எடுத்ததால் கிடைத்த மெகா கௌரவம்… சர்வதேச தூதராக மாறிய நடிகை பிரியங்கா மோகன்!