கேரளாவில் மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று

nipah virus

கேரளா மாநிலம் கோழிகோட்டில் நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸுக்கு 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் …

Read more

மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

binarayi vijayan

கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா  மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் …

Read more

ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிமிஷா பாத்திமா என்ன ஆனார்

nimisha fathima1

ஆப்கானிஸ்தானில் இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தற்போது தாலிபான்கள் அங்கு ஆட்சி அமைத்துள்ளனர். இதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கன் சிறைகளில் இருந்த ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளையும் அவர்கள் விடுதலை செய்து …

Read more

கேரளா செல்ல அனுமதி மறுப்பு

kerala border 11

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து உலக மக்களை பாடாய் படுத்துகிறது. சென்ற வருடமும் முதல் முறையாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த வருடமும் இந்தியாவின் அனைத்து …

Read more

45 வருடங்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகன்

kerala son and mother news

கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நபர் 45 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 92 வயதான பெண் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது …

Read more

கேரளாவில் சனி ஞாயிறு முழு ஊரடங்கு

kerala lockdown

மற்ற மாநிலங்களை விட கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த வருடமும் கொரோனாவின் முதல் அலையில் இங்கு பாதிப்பு அதிகம் இருந்தது இந்த வருடமும் இங்கு பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்கின்றன. இந்த …

Read more

கேரளாவில் மட்டும் அதிகரிக்கும் கொரொனா

kerala corona

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்தது. உ.பி, டெல்லி, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டாவது அலையில் மிகுந்த துன்பத்திற்குள்ளாகினர் மக்கள். வட மாநிலங்களை தொடர்ந்து தென் …

Read more

கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்

aani siva

கேரள மாநிலத்தில் வர்க்கலாவை சேர்ந்தவர் ஆனி சிவா. கல்லூரியில் படித்தபோது தன் உடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர் திருமணம் செய்ததால் ஆதரவின்றி இருந்தார். இந்த நிலையில் கட்டிய …

Read more

குருவாயூர் கோவிலில் வாங்கிய 10 கோடியை திரும்ப கொடுங்க- அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு

high court kerala

கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏற்பட்ட, மழை, காற்று, நிலச்சரிவு உள்ளிட்டவைகளால் கடும் சேதாரம் ஏற்பட்டது. இதற்கு பொதுமக்களிடமும் பெரிய நிறுவனங்களிலும் கேரள அரசு அனைத்தையும் சரி செய்ய நிதி …

Read more

நாயை கட்டி காரில் இழுத்து சென்ற கொடூரன் கைது

dog kerala

இவ்வுலகில் மனித நேயம் குறைந்து அநியாயம் அக்கிரமம் பெருகி வருகிறது என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டு வருகிறது. வாய் பேச முடியாத பிராணியை மனிதன் மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான் எல்லா உயிரினங்களை உணவுக்காக கொன்று …

Read more