தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு...
ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்றும் அதன் பின்னர் பாதிப்பு குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 52,952...
லிட்டில் மாஸ்டர் சச்சினை விட ரோஹித் ஷர்மா சிறந்த ஒருநாள் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர் என முன்னாள் வீரர் சைம்ன் டௌல் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி கிரிக்கெட் உலகின் சிறந்த ஒரு நாள் தொடக்க ஆட்டக்காரர்...
கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகமே முடங்கியுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்புச் செலவைக் குறைக்க உள்ளது லைகா. இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான்...
இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஒரு டிவிட்டால் லத்தின் அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் குழப்பத்துக்கு ஆளான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் செல்ல நாயின் பெயர் ப்ரூனோ என்று பெயர்....
நாளை டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட உள்ள நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் செயல்படாமல் இருந்த மதுக்கடைகள் நாளை முதல் இயங்க...
அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 168 பேர் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த கதையில் இப்போது கமலே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் திறமையைப் பார்த்து வியந்த கமலஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வுள்ள நிலையில் விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக ஆக்குவது தொடர்பான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக...