Published
3 years agoon
By
Vinoமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக ஆக்குவது தொடர்பான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வேண்டுகோளை அடுத்து இதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. அதற்கு ஜெயலலிதாவின் ரத்த வாரிசான ஜெ தீபா மற்றும் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் விரைவில் அடுத்தக் கட்ட பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் நடவடிக்கை- தமிழக அரசு
மாற்றுக்கட்சியில் இருந்தாலும் மறக்காமல் நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்
சபரிமலையில் தமிழக அரசின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் சேகர்பாபு
பசும்பொன்னுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் புறப்பட்ட சசிகலா
பெரும் எதிர்பார்ப்பில் தலைவி
அறிவியலை நம்பும் தமிழக அரசு- தடுப்பூசி குறித்து கரு.பழனியப்பன்