Connect with us

Latest News

வேதா இல்லம் நினைவு இல்லமாகுமா? போயஸ் கார்டன் மக்களிடம் கருத்து கேட்பு!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக ஆக்குவது தொடர்பான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வேண்டுகோளை அடுத்து இதற்கான பணிகளை அரசு செய்து வந்தது.  அதற்கு ஜெயலலிதாவின் ரத்த வாரிசான ஜெ தீபா மற்றும் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் விரைவில் அடுத்தக் கட்ட பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

பாருங்க:  ஆர்ட்டிகள் 15ஐ பாஜக வரவேற்றது- ஆனால் நெஞ்சுக்கு நீதி அப்படி இல்லை- காயத்ரி ரகுராம்
KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா