பெங்களூரில் ஏற்று கோரமங்களா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.
கோரமங்களாவில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களில் தமிழ்நாட்டின் ஓசூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் என்பவரும் உயிரிழந்தார்.
இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













