---Advertisement---

கொரோனா நோய்க்கு உயிரோடு பாம்பை சாப்பிட்ட நபர்

Published on: May 27, 2021
---Advertisement---

கொரோனா நோய் வந்தாலும் வந்தது பலரும் பல மருத்துவ ஆலோசனைகளை சொல்லி மக்களை குழப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில்தான் புதிதாக ஒருவர் ஒரு மருந்து சொல்லியது மட்டுமல்லாமல் அதை செய்தும் காண்பிக்கிறார்.

மதுரை அருகே வாடிப்பட்டியை சார்ந்த வடிவேலு என்பவர் வயல்வெளிகளில் சுற்றி திரியும் பாம்பை பிடித்து உயிரோடு சாப்பிடுகிறார். இதுதான் கொரோனாவுக்கு சிறந்த மருந்து என கூறுகிறார்.

இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.