திமுக இலக்கிய அணியில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளார்.தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் சென்று இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கோவை குனியமுத்தூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி ஃபாரின் மாட்டு பால் குடித்ததால் எட்டுபோல் இருந்த பெண்களின் இடுப்பு ஃபேரல் போல் ஆகி விட்டது என பேசினார். அதை குடித்து பலூன் மாதிரி ஆகி விட்டது இடுப்பு என்றும் பேசினார். பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி ஓடுவதாகவும் பேசினார்.
எதுவும் தப்பாக பேசிவிடுவாரோ என முன்பே உணர்ந்த திமுக தொண்டர் ஒருவர் ரேசன் அரிசி குறைபாடுகளை திடீரென சுட்டிக்காட்டி பேச்சை மடை மாற்ற முயன்றும் திண்டுக்கல் லியோனி யோசிக்காமல் பெண்களின் இடுப்பை பற்றி பேசியதால் அது சர்ச்சையாகி கிடக்கிறது.
.@KanimozhiDMK Madame please get rid of womanizers like Dindigul Leoni, Vairamuthu etc in your party before you talk about women's safety.. pic.twitter.com/cVkGCQ8eGi
— Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo) March 24, 2021
.@KanimozhiDMK Madame please get rid of womanizers like Dindigul Leoni, Vairamuthu etc in your party before you talk about women's safety.. pic.twitter.com/cVkGCQ8eGi
— Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo) March 24, 2021













