பிரியாணி போட்டி வச்சு… தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ஓட்டல் மேலாளர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!

biryani

கோவையில் அனுமதி கேட்காமல் பிரியாணி போட்டி வைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஹோட்டல் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கோவை ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டிகளை கொண்டு புதிய ஹோட்டல் …

Read more

கோவையில் கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள்

coimbatore

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் இருந்த கொரோனா பரவல் ஓரளவு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பெரும்பாலான இடங்களில் சின்ன சின்ன கட்டுப்பாடுகள் தொடர்கிறது. முக்கியமாக இந்த முறை கோவை மாவட்டத்தில்தான் கொரோனா பரவல் …

Read more

கோவை பேருந்து நிலையத்தில் சாப்பிட்டவர்களை அடித்த போலீஸ்

police brutality01

கொரொனா கட்டுப்பாடுகளால் பல இடங்களில் சீக்கிரமே கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 10 மணிக்கு மேல் ஊருக்குள் திரிபவர்களிடம் போலீஸ் கெடுபிடி காட்டி வருகிறது. நேற்று கோவை காந்திபுரத்தில் ஒரு ஹோட்டலுக்குள் புகுந்த போலீஸ் …

Read more

திண்டுக்கல் லியோனியின் பேச்சால் பரபரப்பு

leoni

திமுக இலக்கிய அணியில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளார்.தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் சென்று இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை குனியமுத்தூரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய திண்டுக்கல் லியோனி ஃபாரின் …

Read more

கோவையில் கம்பு சுற்றிய கமல்ஹாசன்

hqdefault

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் போட்டி இடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரம் மற்றும் அரசியல் பணிகளுக்கிடையே கோவையில் உள்ள சின்னப்பா தேவர் ஹாலில் சிலம்பு சுற்றினார். இந்த …

Read more

ரஜினியின் அரசியல் முடிவு வித்தியாசமான ரஜினி ரசிகர்கள் போஸ்டர்

rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் 1996ல்திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியை பெரிய அளவில் வெற்றி பெறசெய்தார். பின் நாட்களில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே அப்போதிருந்து ரஜினி ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வரும் …

Read more

கணவரின் அன்பை அறியாமல் கஞ்சா வியாபாரியுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்த மனைவி

prabhu

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கோட்டைக்குமார். இவர் கோவைக்கு சென்று தான் ஒரு ஜேசிபி ஆபரேட்டர் எனக்கூறி பிரபு என்பவர் வீட்டில் குடி இருந்துள்ளார். அப்போது பிரபுவின் மனைவி பத்மஸ்ரீக்கும் கோட்டைக்குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. …

Read more

தமிழகத்தில் மேலும் 6 போலிஸாருக்குக் கொரோனா உறுதி! அதிர்ச்சியில் கோவை!

Corona status in TN and india

பெரம்பலூரை அடுத்து தற்போது கோவையில் பணிபுரியும் 6 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1600 ஐ தாண்டியுள்ளது.. அதேபோல சிகிச்சையில் குணமாவோரின் எண்ணிக்கையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் …

Read more

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு! எதற்கெல்லாம் விலக்கு?

lock 1

தமிழகத்தில் 26 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது. …

Read more

தமிழகத்தில் மேலும் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

corona 2

தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் …

Read more