---Advertisement---

ஆபாச வார்த்தைகளால் போலீசை திட்டிய பெண்

Published on: June 6, 2021
---Advertisement---

சென்னையில் சேத்துப்பட்டு சிக்னலில் இ பாஸ் இல்லாமல் பயணம் செய்த போக்குவரத்து போலீசார் அவரது மகளுக்கு அபராதம் விதித்தனர். இதற்கு அவரது தாயார் வந்து போலீசை மிகவும் மோசமான முறையில் திட்டினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/NewsJTamil/status/1401438004577673216?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.